You Searched For "#coimbatorecollector"
கோவை மாநகர்
குடியரசு தின விழா: கோவை ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி மரியாதை
மாவட்ட கலெக்டர் சமீரன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
கோவை மாநகர்
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: கோவை ஆட்சியர் துவக்கி...
ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள், உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
கோவை மாநகர்
இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைப்பயணம்: கோவை ஆட்சியர்...
மாவட்டம் தோறும் சுமார் 30 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு பயணத்தில் 6 கலை குழுக்கள் பங்கேற்றுள்ளன.
கோவை மாநகர்
கோவையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் : ஆட்சியர் தகவல்
கோவையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக, ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர்
கோவையில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரன் நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார்.
கிணத்துக்கடவு
கோவையில் கொரோனா அதிகரித்தால் புதிய கட்டுப்பாடுகள்...
கோவை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா தொற்று விகிதம் அதிகரித்துள்ளது.
கோவை மாநகர்
கோவை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் இல்லை
தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கோவை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது
கோவை மாநகர்
ஓணம் பண்டிகை: கோவையில் நாளை உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளார்.
கோவை மாநகர்
தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்ட நம்ம கோவை இணையதளம்: ஆட்சியர் துவக்கி...
உதவிகள் தேவைப்படும் நபர்களுக்கும், நிதி உதவிகளை வழங்க தயாராக இருக்கும் தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் பாலமாக செயல்படுகிறோம்.
சூலூர்
குட்கா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள் குண்டர் சட்டத்தில்
இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரை.
கோவை மாநகர்
கொரோனா கண்காணிப்பு பணிகள்: ஆட்சியர், அமைச்சர் ஆய்வு
ரயில் மூலம் கோவை வரும் பயணிகளிடம் கொரோனா கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகர்
கோவை மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம் இல்லை
தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கோவை மாவட்டத்தில் இன்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது.