/* */

You Searched For "#clash"

வேலூர்

வேலூரில் நாம் தமிழர், திமுகவினரிடையே மோதல்

வேலூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் கட்சியினருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல்

வேலூரில் நாம் தமிழர், திமுகவினரிடையே மோதல்
அரூர்

மொரப்பூரில் திமுகவினர் - நாம் தமிழர் கட்சியினர் மோதலால் பரபரப்பு

மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய கூட்டத்தில், திமுகவினர் தகராறு செய்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

மொரப்பூரில் திமுகவினர் - நாம் தமிழர் கட்சியினர் மோதலால் பரபரப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சியில் போலீஸ் தடியடி

மயிலாடுதுறை அருகே அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலை தடுக்க போலீஸ் தடியடி நடத்தப்பட்டது.

மயிலாடுதுறை அருகே அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சியில் போலீஸ் தடியடி
திருச்சுழி

விருதுநகர் அருகே இரு கிராமங்களுக்கு இடையே மோதல்: போலீஸ் குவிப்பு

விருதுநகர் அருகே 21 கிராமங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாயை அடைத்து எதிர்ப்பு தெரிவித்ததால் இரு மாவட்ட எல்லையில் பரபரப்பு.

விருதுநகர் அருகே இரு கிராமங்களுக்கு இடையே மோதல்: போலீஸ் குவிப்பு
குமாரபாளையம்

டூ வீலரில் சென்றவரிடம் வம்பு: மர்ம நபர்கள் மீது வெப்படை போலீசில்...

டூ வீலரில் சென்றவரிடம் தகராறு செய்தவர்கள் குறித்து, வெப்படை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

டூ வீலரில் சென்றவரிடம் வம்பு: மர்ம நபர்கள் மீது வெப்படை போலீசில் புகார்
மதுராந்தகம்

பாமகவினர் தேமுதிகவினர் மோதல்: 7 பேர் படுகாயம் ஒருவர் கவலைக்கிடம்

பாமகவினர் தேமுதிகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் படுகாயம், ஒருவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதி.

பாமகவினர் தேமுதிகவினர் மோதல்: 7 பேர் படுகாயம் ஒருவர் கவலைக்கிடம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஊழியர்களுக்கிடையே மோதல்- 3 பேர் கைது

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஊழியர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஊழியர்களுக்கிடையே மோதல்- 3 பேர் கைது
வேப்பனஹள்ளி

வேப்பனஹள்ளி அருகே இரு தரப்பினர் இடையே மோதல்: 4 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில், 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வேப்பனஹள்ளி அருகே இரு தரப்பினர் இடையே மோதல்: 4 பேர் மீது வழக்கு
திருநெல்வேலி

நெல்லையில் முன்விரோதம் காரணமாக இரு பிரிவினரிடையே மோதல், போலீஸ் எஸ்.பி...

நெல்லையில் முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. தகவல் அறிந்து வந்த மாவட்ட...

நெல்லையில் முன்விரோதம் காரணமாக இரு பிரிவினரிடையே மோதல், போலீஸ் எஸ்.பி பேச்சுவார்த்தை
திருநெல்வேலி

நெல்லையில் முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு

நெல்லையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்த விவகாரத்தில் பதட்டம் நீடிப்பதால் முன்னீர்பள்ளம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

நெல்லையில் முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு
திருவள்ளூர்

கொரோனா நிவாரண நிதி வழங்கும் இடத்தில் அதிமுகவினரை தாக்கிய திமுகவினர்

பெருமாள்பட்டு நியாயவிலை கடையில் கொரோனா முதல் தவணை நிவாரணம் வழங்கும் பகுதியில் அதிமுகவினரை தாக்கிய திமுகவினர்

கொரோனா நிவாரண நிதி வழங்கும் இடத்தில் அதிமுகவினரை தாக்கிய திமுகவினர்