You Searched For "Cholavantan News"
சோழவந்தான்
சோழவந்தான் அருகே தென்கரை அய்யப்பன் கோயிலில் ஆராட்டு விழா அன்னதானம்
சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் ஆராட்டு திருவிழா நடந்தது
சோழவந்தான்
சோழவந்தானில் பேரூராட்சிகள் துறை சார்பில் பயிற்சி முகாம்
சோழவந்தான் பேரூராட்சியில் மாவட்ட அளவில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் கணக்கெடுப்பு பயிற்சி முகாம்
சோழவந்தான்
சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் ஆலய விழா: பக்தர்கள் வழிபாடு
கடந்த 19ஆம் தேதி செவ்வாய்க் கிழமை இரவு கோவில் முன்பாக செவ்வாய் சாற்றுதலுடன் திருவிழா தொடங்கியது
சோழவந்தான்
சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலத்தில் குருவாக பிரதோஷ விழா
விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் திருக்கோவிலை வலம் வந்து சிவாய நமக நாமம் சொல்லி வந்தனர்
உசிலம்பட்டி
சோழவந்தான் அருகே சிவன் கோயிலில் பாலாலயம்
800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரோதைய ஈஸ்வரமுடையார் சிவனேசவல்லி தாயார் என்ற மருதப்ப சாமி திருக்கோவில் உள்ளது
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய பூக்குழி விழா: திரளான பக்தர்கள்...
மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா பூக்குழி விழா நடைபெற்றது
திருமங்கலம்
சோழவந்தான் அருகே கொட்டும் மழையில் திமுக பொதுக் கூட்டம்
கனமழைக்கிடையே தொடர்ந்து திமுக ஈராண்டுசாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
சோழவந்தான்
சோழவந்தான் பேரூராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சோழவந்தான் புதிய பேருந்து நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைப்பதற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு
சோழவந்தான்
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம்
ஆரோக்கியமான வாழ்விற்கு சிறுதானிய உணவு மிகவும் அவசியம் என்பதை உணரவேண்டும்
சோழவந்தான்
சோழவந்தானில் மூக்கையா தேவர் பிறந்த நாள்: அதிமுகவினர் மரியாதை
பி.கே. மூக்கையாத்தேவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
சோழவந்தான்
மேலக்கால் அருகே நீர் நிலையில் குப்பைகள் கொட்டுவதால் மாசுபடும் அபாயம்
ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்பவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
மதுரை
சோழவந்தான் ரயில்வே மேம்பாலம் திறப்பது எப்போது சமூக ஆர்வலர்கள் கேள்வி
சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது.