You Searched For "#chennai"
அரசியல்
நாளைக்கு பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை!
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நாளைக்கு பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.
நாமக்கல்
நாமக்கல்லில் திருவள்ளுவர் தின விழா எம்எல்ஏ ராமலிங்கம் பங்கேற்பு
Tiruvalluvar Day Celebration நாமக்கல்லில் நடைபெற்ற திருவள்ளுவர் தினவிழாவில் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு சிலப்பதிகாரம் புத்தகங்களை...
கல்வி
CBSE 12th result: சிபிஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: கேரளா...
சிபிஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 87.33 சதவீதமாக உள்ளது,
வேலைவாய்ப்பு
தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்
NIOT Direct recruitment: தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இராயபுரம்
கல்வி வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்:...
ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் தொடர்ந்து ஏராளமான கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருவது திமுக அரசு தான்
சேப்பாக்கம்
பதவியேற்பு விழாவுக்காக குஜராத் செல்லும் ஓபிஎஸ்: மோடியுடன் சந்திப்பு...
விழாவில் பங்கேற்பதோடு பிரதமர் மோடி அல்லது அமித் ஷாவை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
மயிலாப்பூர்
கவிஞர் எழுத்தாளர் கலாப்ரியாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஜீரோ டிகிரி பப்ளிஷிங் இலக்கிய விருது 2022 க்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.
சைதாப்பேட்டை
சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளி களுக்கான மரப்பாதை சேதம்: மக்கள்...
சிதிலமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக மரப்பாதை அமைத்த ஒப்பந்ததார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருவொற்றியூர்
மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
திருவொற்றியூர் பெரியார் நகரில் அரசு உதவி பெறும் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
துறைமுகம்
கடற்படை தினத்தையொட்டி போர்க் கப்பல்களை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
சென்னையைச் சேர்ந்த 4 பள்ளிகளில் பயிலும் 540 மாணவர்கள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களை பார்வையிட்டனர்
திருவொற்றியூர்
இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்கும் முதல் கடலோர பாதுகாப்பு மாநாடு...
கடலோர பாதுகாப்புக்கான கூட்டு முயற்சிகள் என்ற இந்த மாநாட்டின் கருப்பொருளாகக் கொண்டு விவாதங்கள் நடத்தப்படும்
திரு. வி. க. நகர்
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை
ஆன்லைனில் சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்த நிலையில் மீண்டும் மீண்டும் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்