/* */

You Searched For "#chengalpet"

தமிழ்நாடு

செங்கல்பட்டில் மொபைல் உதிரிபாகங்கள் தொழிற்சாலை நாளை தொடங்கி வைப்பு

பெகட்ரானின் புதிய மின்னணு சாதனங்கள் உற்பத்தி தொழிற்சாலையை மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தமிழ்நாட்டில் நாளை தொடங்கி வைக்கிறார்.

செங்கல்பட்டில் மொபைல் உதிரிபாகங்கள் தொழிற்சாலை நாளை தொடங்கி வைப்பு
தாம்பரம்

மூத்த நிர்வாகிகள் கட்சிக்கு எதிராக வேலை பார்க்கக் கூடாது: அமைச்சர்...

திமுக மூத்த நிர்வாகிகள் கட்சிக்கு பின்னால் நிற்க வேண்டுமே தவிர எதிராக வேலை பார்க்கக் கூடாது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

மூத்த நிர்வாகிகள் கட்சிக்கு எதிராக வேலை பார்க்கக் கூடாது: அமைச்சர் தா.மோ.அன்பரசன்
செங்கல்பட்டு

சென்னை மாணவர் தாக்குதல் சம்பவம்: செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி...

சென்னையில் சட்ட மாணவரை தாக்கிய போலீசாரை கைது செய்ய வலியுறுத்தி செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை மாணவர் தாக்குதல் சம்பவம்: செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் தலையில் அம்மிக்கல்லை போட்டு இளைஞர் கொடூரக் கொலை

செங்கல்பட்டில் தலையில் அம்மிக்கல்லை போட்டு இளைஞரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டில் தலையில் அம்மிக்கல்லை போட்டு இளைஞர் கொடூரக் கொலை
மதுராந்தகம்

செங்கல்பட்டு அருகே திருட்டு நகை வாங்க மறுப்பு: கடை உரிமையாளருக்கு...

செங்கல்பட்டு அருகே திருட்டு நகை வாங்க மறுத்த கடை உரிமையாளரை இளைஞர்கள் சரமாரி தாக்கிவிட்டு சென்றனர்.

செங்கல்பட்டு அருகே திருட்டு நகை வாங்க மறுப்பு: கடை உரிமையாளருக்கு சரமாரி வெட்டு
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் ஞாயிறு முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

செங்கல்பட்டில் ஞாயிறு முழு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்த பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

செங்கல்பட்டில் ஞாயிறு முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
மதுராந்தகம்

தூய்மைப் பணியாளர்களுக்கு ரோட்டரி சங்கத்தினர் பொங்கல் புத்தாடை வழங்கல்

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அச்சிறுப்பாக்கம் ரோட்டரி சங்கம் சார்பில் பொங்கல் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூய்மைப் பணியாளர்களுக்கு ரோட்டரி சங்கத்தினர் பொங்கல் புத்தாடை வழங்கல்
திருப்போரூர்

திருக்கழுக்குன்றத்தில் கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை, சீருடை...

திருக்கழுக்குன்றத்தில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத் துறை சார்பில் கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.

திருக்கழுக்குன்றத்தில்  கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை, சீருடை வழங்கும் விழா
சோழிங்கநல்லூர்

சித்தாலபாக்கத்தில் கஞ்சா போதையில் ஜூஸ் கடைகள் உடைப்பு: 4 பேர் கைது

சித்தாலபாக்கத்தில் கஞ்சா போதையில் ஜூஸ் கடைகளை உடைத்து சேதப்படுத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சித்தாலபாக்கத்தில் கஞ்சா போதையில்  ஜூஸ் கடைகள் உடைப்பு: 4 பேர் கைது
சோழிங்கநல்லூர்

மனைவியை கத்தியால் குத்தி கொலை: கணவன் காவல் நிலையத்தில் சரண்

மனைவியின் மீதுள்ள சந்தேகத்தால் கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

மனைவியை கத்தியால் குத்தி கொலை: கணவன் காவல் நிலையத்தில் சரண்