You Searched For "#ChengalpattuCrimeNews"
பல்லாவரம்
இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழப்பு
இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழந்தார். இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பல்லாவரம்
அனகாபுத்தூரில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்த நான்கு பேர் கைது
அனகாபுத்தூரில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
சோழிங்கநல்லூர்
மேடவாக்கத்தில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது
மேடவாக்கத்தில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 10 பவுன் நகைகளை கைப்பற்றினர்.
திருப்போரூர்
சிவசங்கர் பாபாவின் சொகுசு அறைகளில் சிபிசிஐடி போலீசார் தீவிர சோதனை
சிவசங்கா் பாபாவின் கேளம்பாக்கம் பள்ளியில் சொகுசு அறைகளில் சிபிசிஐடி போலீஸ் குழுவினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பல்லாவரம்
மெட்ரோ வாட்டர் மீட்டர்களை திருடி விற்ற நான்கு பேர் கைது
பல்லாவரம் அருகே மெட்ரோ வாட்டர் மீட்டர்களை திருடி விற்ற 4 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
தாம்பரம்
தாம்பரம் அருகே நூதன முறையில் கொள்ளை: இளம் பெண், வாலிபரை போலீஸ் தேடுது
தாம்பரம் அருகே நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்ட இளம் பெண் மற்றும் வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்
கிழக்கு கடற் கரை சாலையில் முறைகேடாக நடத்தப்பட்ட மதுக் கூடங்களுக்கு...
கிழக்கு கடற் கரை சாலையில் முறைகேடாக நடத்தப்பட்ட மதுக் கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு அருகே தேமுதிக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு...
செங்கல்பட்டு அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக தேமுதிக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு அருகே குடும்ப தகராறு : கழுத்தை அறுத்து கொண்ட கணவன்
செங்கல்பட்டு அருகே குடும்ப தகராறு காரணமாக தன்னைத் தானே கத்தியால் கழுத்தை அறுத்து கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்போரூர்
திருக்கழுக்குன்றம் அருகே இருளர் பெண் கொலை : மாவட்ட போலீஸ் எஸ்பி...
திருக்கழுக்குன்றம் அருகே இருளர் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி விசாரணை செய்து வருகிறார்.
தாம்பரம்
பல்லாவரம்: ஆல் அவுட் குடித்து 3 வயது குழந்தை உயிரிழப்பு
பல்லாவரத்தில் ஆல் அவுட் குடித்து 3 வயது குழந்தை உயிரிழந்தது.
தாம்பரம்
செங்கல்பட்டு அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம், கார் திருட்டு
செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூா் அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம், காரை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.