/* */

You Searched For "#Chengalpattu News"

செங்கல்பட்டு

ஓட்டு போட்டால் 5% தள்ளுபடி: செங்கல்பட்டு ஆட்சியர் அறிவிப்பு

ஓட்டளித்துவிட்டு வருபவர்கள் உணவகங்களில் சாப்பிடும்போது 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

ஓட்டு போட்டால் 5% தள்ளுபடி:  செங்கல்பட்டு ஆட்சியர் அறிவிப்பு
செங்கல்பட்டு

வேதகிரீஸ்வரர் கோவில் குளத்தில் 12 ஆண்டுக்கு பிறகு வெளியே வந்த சங்கு!...

சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு புதிய சங்கு வெளியே வந்தது. 12 ஆண்டுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து சங்கு வெளியே வரும் அதிசயம்

வேதகிரீஸ்வரர் கோவில் குளத்தில் 12 ஆண்டுக்கு பிறகு வெளியே வந்த சங்கு! பக்தர்கள் பரவசம்
தமிழ்நாடு

பஞ்சு மிட்டாய்க்கு தடை! டாஸ்மாக் மது சத்து டானிக்கா? பாஜக அண்ணாமலை...

டாஸ்மாக்கில் சாராய விற்பனையை அரசே செய்து கொண்டிருக்கிறது? இதற்கு ஏன் தடை விதிக்கவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்

பஞ்சு மிட்டாய்க்கு தடை! டாஸ்மாக் மது சத்து டானிக்கா? பாஜக அண்ணாமலை கேள்வி
திருப்போரூர்

திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் தொடங்கியது!

செங்கல்பட்டை அடுத்த திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் தொடங்கியது!
செங்கல்பட்டு

கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் இயக்கவில்லை என்பது திட்டமிட்ட...

நள்ளிரவில் பேருந்துவசதி இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது உள்நோக்கம் போல் தெரிகிறது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்

கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் இயக்கவில்லை என்பது திட்டமிட்ட வதந்தி: அமைச்சர்!
சென்னை

மிக்ஜம் பாதிப்பு பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகள்: அக்டோபரில் முடிக்க...

நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ள சென்னை மண்டல நீர்வளத் துறைக்கு, 324 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

மிக்ஜம் பாதிப்பு பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகள்: அக்டோபரில் முடிக்க இலக்கு
செங்கல்பட்டு

கிளாம்பாக்கத்தில் விரைவில் மலிவு விலை உணவகம்: அமைச்சர் சேகர் பாபு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

கிளாம்பாக்கத்தில் விரைவில் மலிவு விலை உணவகம்: அமைச்சர் சேகர் பாபு
செங்கல்பட்டு

இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தொகை வழங்கும் பணி...

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதற்கட்டமாக 500 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தொகை வழங்கும் பணியில், அதிகாரிகள் மும்முரமாக...

இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தொகை வழங்கும் பணி மும்முரம்
செங்கல்பட்டு

வேடந்தாங்கலில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்

கண்டம் விட்டு கண்டம் தாண்டி கடல் கடந்து வரும் வெளிநாட்டு பறவைகளுக்கு வாழ்விடம் ஏற்படுத்திக்கொடுக்க, தமிழகத்தில் 13 இடங்களில் பறவைகள் சரணாலயம்...

வேடந்தாங்கலில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்
சுற்றுலா

விரைவில் தொடங்கவுள்ள முட்டுக்காடு மிதவை உணவகம்

முட்டுக்காடு மிதவை உணவகத்தின் அனைத்து பணிகளும் இன்னும் 15 நாட்களில், முழுமையாக முடிக்கப்படும் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

விரைவில் தொடங்கவுள்ள முட்டுக்காடு மிதவை உணவகம்
செங்கல்பட்டு

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி: ஆகஸ்டுக்குள்...

கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அருகே புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி: ஆகஸ்டுக்குள் முடிக்க திட்டம்