/* */

You Searched For "#chain_snatching"

நாமக்கல்

நாமக்கல்லில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு: போலீசார்...

நாமக்கல்லில் நடந்துசென்ற பெண்ணிடம், தங்க செயினை பறித்துச்சென்று மர்ம நபர்களின் போட்டோக்களை வெளியிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்லில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு: போலீசார் விசாரணை
தஞ்சாவூர்

கோலம் போட்ட பெண்ணிடம் செயின் பறிப்பு

தஞ்சை அருகே வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோலம் போட்ட பெண்ணிடம் செயின் பறிப்பு
பரமத்தி-வேலூர்

பரமத்தி வேலூர் அருகே மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு: போலீஸ்

பரமத்தி வேலூர் அருகே மூதாட்டியிடம் தங்க செயின் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பரமத்தி வேலூர் அருகே மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு: போலீஸ் விசாரணை
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே பெண்ணிடம் 6 சவரன் தங்க சங்கிலி பறிப்பு

ஜோலார்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 6 சவரன் தங்க சங்கிலி பறிப்பு. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

ஜோலார்பேட்டை அருகே பெண்ணிடம் 6 சவரன் தங்க சங்கிலி பறிப்பு
மதுரை மாநகர்

மதுரையில் பெண்களிடம் நகைகளை பறித்த நான்கு பேர் கைது

மதுரை மாநகரில் 13 இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு நகைகள் மீட்கப்பட்டன

மதுரையில் பெண்களிடம் நகைகளை பறித்த நான்கு பேர் கைது
கடையநல்லூர்

சாம்பவர் வடகரையில் மூதாட்டியிடம் செயின் பறித்த நபர் கைது: பாேலீசார்...

சாம்பவர் வடகரையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் 24 மணி நேரத்திற்குள் கைது செய்து சிறையில் அடைப்பு

சாம்பவர் வடகரையில் மூதாட்டியிடம் செயின் பறித்த நபர் கைது: பாேலீசார் அதிரடி
ஆற்காடு

தனியாக சென்ற பெண்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

பெண்களிடம் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் இருவரை ஆற்காடு போலீஸார் கைது செய்து 24 சவரன் தங்க நகைகளை மீட்டனர்

தனியாக சென்ற பெண்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
செங்கல்பட்டு

வண்டலூர் அருகே பைக்கில் வந்த தம்பதியிடம் 10 சவரன் தங்க தாலி செயின்...

வண்டலூர் அருகே பைக்கில் வந்த தம்பதியிடம் 10 சவரன் தங்க தாலி செயினை அறுத்துவிட்டு, மற்றொரு பைக்கில் வாலிபா்கள் இருவா் தப்பியோட்டம்.

வண்டலூர் அருகே  பைக்கில் வந்த தம்பதியிடம் 10 சவரன் தங்க தாலி செயின் பறிப்பு
பெரம்பலூர்

பெண்ணிடம் 7 சவரன் தங்க சங்கிலி பறிப்பு

பெரம்பலூரில் குப்பை கொட்ட வீட்டிலிருந்து சாலைக்கு வந்த பெண்ணிடமிருந்து 7 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.பெரம்பலூர் நகரில் உள்ள...

பெண்ணிடம் 7 சவரன் தங்க சங்கிலி பறிப்பு
அரியலூர்

பட்டப்பகலில் பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

அரியலூர் மாவட்டத்தில் பட்டப்பகலில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் தாலிச்செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை ஜெயங்கொண்டம் போலீசார் தேடி...

பட்டப்பகலில் பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு
புதுக்கோட்டை

தொடர் செயின்பறிப்பு, 2 பேர் கைது- 52 சவரன் நகைகள் மீட்பு

புதுக்கோட்டை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் 52...

தொடர் செயின்பறிப்பு, 2 பேர் கைது- 52 சவரன் நகைகள் மீட்பு