You Searched For "#ChainSnatch"
நாமக்கல்
என்.புதுப்பட்டி பகுதியில் தொடர் செயின் பறிப்பு
என்.புதுப்பட்டி பகுதியில் தொடர் செயின் பறிப்பு எதிரொலியாக, வீட்டிற்கு வெளியே படுத்து உறங்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
பொம்மிடி: பெண்ணிடம் செயின் பறித்த 3 பேர் கைது
பொம்மிடி அருகே பெண்ணிடம் செயின் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி
தர்மபுரியில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி
தர்மபுரியில் பெண்ணின் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாநகர்
சேலத்தில் பெண்ணிடம் செயின் பறித்த மர்ம நபர்கள்: சிசிடிவி காட்சி...
சேலத்தில், பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி இருசக்கர வாகனத்தில் வந்து பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
மானாமதுரை
அரசு பேருந்தில் மூதாட்டியிடம் செயின் பறிக்க முயற்சி: 3 பெண்கள் கைது
அரசு பேருந்தில் மூதாட்டியிடம் செயின் பறிக்க முயற்சி செய்த மூன்று பெண்களை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைப்பு.
குமாரபாளையம்
குமாரபாளையம் கோவில் விழாவில் பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு
குமாரபாளையத்தில், கோவில் கும்பாபிஷேக விழாவில் இரு பெண்களிடம் 10 பவுன் நகை பறித்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அரக்கோணம்
அரசுப்பள்ளி ஆசிரியையிடம் 10 சவரன் செயின் பறிப்பு
அரக்கோணம் அருகே சித்தேரியில் அரசுப்பள்ளி ஆசிரியையை ஸ்கூட்டரிலிருந்து கீழேத் தள்ளி 10 சவரன் செயினை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்
துறையூர்
துறையூரில் மூதாட்டியிடம் நூதன முறையில் 3 பவுன் தங்க சங்கிலி திருட்டு
துறையூரில் மூதாட்டியிடம் நூதன முறையில் 3 பவுன் தங்க சங்கிலி திருடியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பரமத்தி-வேலூர்
பரமத்தி அருகே பெண் போலீஸ் ஏட்டுவிடம் மர்ம நபர்கள் தங்க சங்கிலி
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே டூ வீலரில் சென்ற பெண் போலீஸ் ஏட்டுவிடம், மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
தாம்பரம்
பெண்ணிடம் கத்தி முனையில் 8 1/2 சவரன் செயின் பறிப்பு: கீழே விழுந்து...
தாம்பரத்தில், நடந்து சென்ற பெண்ணிடம், கத்தியை காட்டி மிரட்டி 8 1/2 சவரன் தங்க நகை பறித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோபிச்செட்டிப்பாளையம்
கோபி அருகே திராவகம் வீசி பெண்ணிடம் நகை பறித்த வியாபாரி கைது
கோபி அருகே, வாலிபர் முகத்தில் திராவகம் வீசி, பெண்ணிடம் நகை பறித்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
பாலக்கோடு
தங்கம் என நினைத்து கவரிங் செயின் பறித்த திருடனுக்கு 'காப்பு'
தங்கம் என நினைத்து பெண்ணின் கழுத்தில் இருந்து கவரிங் செயினை பறித்த திருடனை, துரத்தி பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைந்தனர்.