/* */

You Searched For "#casesuit"

கோபிச்செட்டிப்பாளையம்

டீக்கடைக்காரர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை: 32 பவுன் நகை, ரூ.60...

கோபிசெட்டிபாளையம் அருகே டீக்கடைக்காரரின் வீட்டில் 32 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

டீக்கடைக்காரர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை: 32 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் கொள்ளை
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் ஓய்வு பெற்ற போராசிரியர் வீட்டில் கொள்ளை: 2 பேர் கைது

ஈரோட்டில் ஓய்வு பெற்ற போராசிரியர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோட்டில் ஓய்வு பெற்ற போராசிரியர் வீட்டில் கொள்ளை: 2 பேர் கைது
மொடக்குறிச்சி

ஈரோடு குடும்ப தகராறில் தாய் தனது 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து...

ஈரோடு அருகே குடும்ப தகராறு காரணமாக விஷ மாத்திரையை சாப்பிட்டு தாய், மகன், மகள் ஆகிய மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்...

ஈரோடு  குடும்ப தகராறில்  தாய் தனது 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை
மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி அருகே ஓய்வு பெற்ற மின் ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

மொடக்குறிச்சி அருகே ஓய்வு பெற்ற மின் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.2 லட்சம் கொள்ளை

மொடக்குறிச்சி அருகே ஓய்வு பெற்ற மின் ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
ஈரோடு மாநகரம்

கொரோனாவால் கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளுடன் மனைவி தற்கொலை

ஈரோட்டில், கொரோனாவால் கணவர் உயிரிழந்த துக்கம் தாங்காமல், மனைவி தனது இரு குழந்தைகளுடன் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம்...

கொரோனாவால் கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளுடன் மனைவி தற்கொலை
பவானிசாகர்

சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் மதுபாட்டில்கள் கடத்தல்...

சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் ஆம்னி வேன் கதவுகளில் கர்நாடக மதுபாட்டில் கடத்தி வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் மதுபாட்டில்கள் கடத்தல்...
பவானிசாகர்

சத்தியமங்கலம்: காரில் மதுபாக்கெட் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர்...

சத்தியமங்கலம் அருகே காரில் ஆயிரக்கணக்கான வெளிமாநில மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்த முன்னாள் அரசு வழக்கறிஞரை, போலீசார் தேடி வருகின்றனர்.

சத்தியமங்கலம்: காரில் மதுபாக்கெட் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர் தப்பியோட்டம்
பவானி

சித்தோடு அருகே கால்டாக்ஸியில் மதுபாட்டில்கள் கடத்தல் - ஒருவர் கைது

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பிரபல கால்டாக்ஸி நிறுவன வாகனத்தில், மதுபானங்களை கடத்தி வந்த நபரை, சித்தோடு போலீசார் கைது செய்தனர்.

சித்தோடு அருகே  கால்டாக்ஸியில் மதுபாட்டில்கள் கடத்தல் - ஒருவர் கைது
ஈரோடு மாநகரம்

ஈரோடு: 10 நாட்களில் சட்ட விரோதமாக மது விற்ற 214 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில், கடந்த 10 நாட்களில் மட்டும் சட்ட விரோதமாக மது விற்றதாக 214பேரை போலீசார் கைது செய்து, 7,621 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ஈரோடு: 10 நாட்களில் சட்ட விரோதமாக மது விற்ற 214 பேர் கைது