/* */

You Searched For "#CaseFiled"

குளித்தலை

பொதுக்கிணறு வெட்டியதில் தகராறு: கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது...

கீழவெளியூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் பொதுக்கிணறு வெட்டியதில் ஒருவரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேர் மீது வழக்குப்பதிவு.

பொதுக்கிணறு வெட்டியதில் தகராறு: கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு
குளித்தலை

பெண்ணை தகாத வார்த்தையால் மிரட்டிய 3 பேர் மீது வழக்குப்பதிவு

மங்காம்பட்டி பகுதியில் பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டிய 3 பேர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெண்ணை தகாத வார்த்தையால் மிரட்டிய 3 பேர் மீது  வழக்குப்பதிவு
ஈரோடு

கீழ்வாணியில் லாட்டரி சீட்டு விற்ற முதியவர் மீது வழக்குப்பதிவு

கீழ்வாணி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்பனை செய்த முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு.

கீழ்வாணியில் லாட்டரி சீட்டு விற்ற முதியவர் மீது வழக்குப்பதிவு
இராயபுரம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குபதிவு

சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது இரு வேறு காவல் நிலையங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குபதிவு
திருச்சிராப்பள்ளி மாநகர்

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: கிராம உதவியாளர் உள்பட 2...

மண்ணச்சநல்லூர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த கிராம உதவியாளர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு.

அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ.5 லட்சம் மோசடி: கிராம உதவியாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
தேனி

மனைவியை கொடுமைப்படுத்திய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு

தேனியில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய போலீஸ்காரர், அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு.

மனைவியை கொடுமைப்படுத்திய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு
ஈரோடு

வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: 11 பேர் மீது வழக்குப்பதிவு

ஈரோட்டில் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்து தலைமறைவான நேதாஜி சந்தை நிர்வாகி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு.

வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: 11 பேர் மீது வழக்குப்பதிவு
கிணத்துக்கடவு

ரயில் மோதி யானைகள் உயிரிழந்த விவகாரம்: ரயில் ஓட்டுநர் மீது...

விபத்தை ஏற்படுத்திய ரயில் ஓட்டுனர்கள் சுபயர் மற்றும் அகில் ஆகியோர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

ரயில் மோதி யானைகள் உயிரிழந்த விவகாரம்: ரயில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
ஈரோடு

பெருந்துறை: சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது...

வெள்ளோடு அருகே சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.

பெருந்துறை: சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு
அரசியல்

அதிமுக பொதுக்குழு செல்லாது - சசிகலா மனுவின் மீது இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு செல்லாது என சசிகலா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

அதிமுக பொதுக்குழு செல்லாது - சசிகலா மனுவின் மீது இன்று விசாரணை
குளச்சல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரம், அதிக வேகம், 116 கனரக வாகனங்கள்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரம், அதிக வேகம், காட்டிய 116 கனரக வாகனங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரம், அதிக வேகம், 116 கனரக வாகனங்கள் மீது வழக்கு