/* */

You Searched For "#case registration"

திருவாரூர்

திருவாரூரில் ஊரடங்கில் சுற்றித்திரிந்த 830 வாகனங்கள் மீது போலீசார்...

திருவாரூரில் ஊரடங்கில் விதியை மீறி சுற்றித்திரிந்த 830 வாகன்ங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருவாரூரில்  ஊரடங்கில் சுற்றித்திரிந்த 830 வாகனங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு
நாகப்பட்டினம்

முதல்வர் குறித்து அவதூறாக முகநூலில் பதிவு, போலிசார் வழக்கு

நாகப்பட்டினத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக முகநூலில் பதிவு செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

முதல்வர்  குறித்து அவதூறாக முகநூலில் பதிவு, போலிசார் வழக்கு
ஸ்ரீரங்கம்

திருச்சியில் விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு மண்டை உடைப்பு

திருச்சி பிராட்டியூர் பகுதியில் விசாரணைக்கு சென்ற போலீசாரின் மண்டையை போதை ஆசாமி அடித்து உடைத்தார்.

திருச்சியில்  விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு மண்டை உடைப்பு
ஆலங்குளம்

ஆலங்குளம் அருகே கோஷ்டி மோதலில் 25 பேர் மீது வழக்கு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சாமி கும்பிடுவதில் தகராறு மற்றும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. . இது தொடர்பாக போலீசார் 25 பேர் மீது வழக்கு பதிவு...

ஆலங்குளம் அருகே கோஷ்டி மோதலில் 25 பேர் மீது வழக்கு
திருவள்ளூர்

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை
தாம்பரம்

தாம்பரம் அருகே சகோதரர்கள் வெட்டி கொலை. உடல்கள் ஏரியில் வீச்சு

தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் சகோதரர்களை வெட்டிக்கொலை செய்து உடல்களை ஏரியில் வீசிவிட்டுச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.,

தாம்பரம் அருகே சகோதரர்கள் வெட்டி கொலை. உடல்கள் ஏரியில் வீச்சு
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே வக்கீல் வீட்டில் நகை, பணம் கொள்ளை

திருவள்ளூர் அடுத்த பூங்கா நகரில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து 23.5 சவரன் நகை, 60ஆயிரம் ரூபாய் ரொக்கம், இரண்டு லேப்டாப் மற்றும் வெள்ளி பொருட்களை...

திருவள்ளூர் அருகே வக்கீல் வீட்டில் நகை, பணம் கொள்ளை
புதுக்கோட்டை

நிதி நிறுவனத்தில் ஒரு கோடி மதிப்பிலான நகை கையாடல், 3 பேரிடம் போலீஸ்...

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு கோடி மதிப்பிலான நகைகளை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,

நிதி நிறுவனத்தில் ஒரு கோடி மதிப்பிலான நகை கையாடல், 3 பேரிடம் போலீஸ் விசாரணை
ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கத்தில் மது அருந்த எதிர்ப்பு தெரிவித்தவர் மண்டை உடைப்பு மர்ம...

ஸ்ரீரங்கம் யாத்ரிகர் நிவாஸ் அருகே மது அருந்தி கொண்டிருந்தவர்களை கண்டித்த நபரின் மண்டையை உடைத்து, மர்ம நபர்கள் அட்டூழியம் செய்துள்ளனர்.

ஸ்ரீரங்கத்தில் மது அருந்த எதிர்ப்பு தெரிவித்தவர் மண்டை உடைப்பு மர்ம நபர்கள் அட்டூழியம்