/* */

You Searched For "#case"

தேனி

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்கு

ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாக கூறி, 23 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இருவர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்கு
பத்மனாபபுரம்

போக்குவரத்து விதி மீறல் - குமரியில் ஒரே நாளில் 1223 வழக்குகள் பதிவு

போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குமரியில் ஒரேநாளில் 1223 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போக்குவரத்து விதி மீறல் - குமரியில் ஒரே நாளில் 1223 வழக்குகள் பதிவு
குளச்சல்

விதியை மீறி அதிக பாரம் ஏற்றிய 45 வாகனங்கள் மீது வழக்கு பதிவு:...

குமரியில் அதிக பாரம் ஏற்றி கொண்டு அதி வேகம் காட்டிய 45 வாகனங்கள் மீது வழக்கு. 1 லட்சத்து 17 ஆயிரத்து 530 ரூபாய் அபராதம் வசூல்.

விதியை மீறி அதிக பாரம் ஏற்றிய 45 வாகனங்கள் மீது வழக்கு பதிவு: ரூ.1,17,530 அபராதம்
செங்கல்பட்டு

கனிம வள கடத்தல் வழக்கு: தவிர்க்கக்கோரி மணல் லாரி உரிமையாளர்...

கனிம வள கடத்தல் சட்டத்தில் வழக்கு பதிவதை தவிர்க்கக்கோரி, செங்கல்பட்டில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கனிம வள கடத்தல் வழக்கு: தவிர்க்கக்கோரி மணல் லாரி உரிமையாளர் ஆர்ப்பாட்டம்
கோவை மாநகர்

வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு: தாய் மீது...

மருத்துவமனைக்கு செல்ல விருப்பம் இல்லாமல், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்காமல், வீட்டில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார்.

வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு: தாய் மீது வழக்குப்பதிவு
ஈரோடு மாநகரம்

ஜெய் பீம் படக்குழுவினர் மீது ஈரோடு நீதிமன்றத்தில் வன்னியர் சங்கம்...

ஈரோடு நீதிமன்றத்தில் ஜெய் பீம் பட நிறுவனத்தின் மீது வன்னியர் சங்கம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

ஜெய் பீம் படக்குழுவினர் மீது ஈரோடு நீதிமன்றத்தில் வன்னியர் சங்கம் வழக்கு
தமிழ்நாடு

நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல்: அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு

தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1001/- வழங்கப்படும்.

நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல்:  அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு
ஈரோடு

நகைக்காக பேரனே பாட்டியை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சித்தோட்டில் நகைக்காக பேரனே பாட்டியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நகைக்காக பேரனே பாட்டியை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
அந்தியூர்

பேக்கரியில் புகுந்து பொருட்களை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த 3 பேர்...

பள்ளிபாளையத்தில் பேக்கரியில் புகுந்து பொருட்களை உடைத்து நாசம் செய்து, கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குபதிவு.

பேக்கரியில் புகுந்து பொருட்களை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு