You Searched For "#case"
தேனி
ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்கு
ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாக கூறி, 23 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இருவர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆரணி
கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர் கைது
ஆரணி அருகே கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பத்மனாபபுரம்
போக்குவரத்து விதி மீறல் - குமரியில் ஒரே நாளில் 1223 வழக்குகள் பதிவு
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குமரியில் ஒரேநாளில் 1223 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குளச்சல்
விதியை மீறி அதிக பாரம் ஏற்றிய 45 வாகனங்கள் மீது வழக்கு பதிவு:...
குமரியில் அதிக பாரம் ஏற்றி கொண்டு அதி வேகம் காட்டிய 45 வாகனங்கள் மீது வழக்கு. 1 லட்சத்து 17 ஆயிரத்து 530 ரூபாய் அபராதம் வசூல்.
செங்கல்பட்டு
கனிம வள கடத்தல் வழக்கு: தவிர்க்கக்கோரி மணல் லாரி உரிமையாளர்...
கனிம வள கடத்தல் சட்டத்தில் வழக்கு பதிவதை தவிர்க்கக்கோரி, செங்கல்பட்டில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாநகர்
வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு: தாய் மீது...
மருத்துவமனைக்கு செல்ல விருப்பம் இல்லாமல், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்காமல், வீட்டில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார்.
ஈரோடு
கொடுமுடி அருகே ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
கொடுமுடி அருகே ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய 2 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை.
ஈரோடு மாநகரம்
ஜெய் பீம் படக்குழுவினர் மீது ஈரோடு நீதிமன்றத்தில் வன்னியர் சங்கம்...
ஈரோடு நீதிமன்றத்தில் ஜெய் பீம் பட நிறுவனத்தின் மீது வன்னியர் சங்கம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு
நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல்: அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு
தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1001/- வழங்கப்படும்.
ஈரோடு
நகைக்காக பேரனே பாட்டியை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
சித்தோட்டில் நகைக்காக பேரனே பாட்டியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஈரோடு
ஈரோடு கோர்ட்டில் அமைச்சர் முத்துசாமி ஆஜர்
ஊரடங்கு சட்டத்தை மீறியதாக பதியபட்ட வழக்கில் அமைச்சர் முத்துசாமி ஈரோடு கோர்ட்டில் இன்று ஆஜராகினார்.
அந்தியூர்
பேக்கரியில் புகுந்து பொருட்களை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த 3 பேர்...
பள்ளிபாளையத்தில் பேக்கரியில் புகுந்து பொருட்களை உடைத்து நாசம் செய்து, கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குபதிவு.