/* */

You Searched For "#BusService"

பொன்னேரி

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து சேவை மீண்டும் துவக்கம்

பொன்னேரியில் 10 ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து சேவை மீண்டும் துவக்கி வைக்கப்பட்டது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து சேவை மீண்டும் துவக்கம்
திருவண்ணாமலை

கலசப்பாக்கம் அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை துவக்கம்

கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட அடிவாரம் கிராமத்துக்கு திருவண்ணாமலையில் இருந்து பேருந்து தொடக்கம்.

கலசப்பாக்கம் அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை துவக்கம்
குமாரபாளையம்

விஷேச நாட்களில் பேருந்தில் ஏற கடும் சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள்

குமாரபாளையத்தில் திருமணம் உள்ளிட்ட விஷேச நாட்களில் பொதுமக்கள் பேருந்தில் ஏற கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

விஷேச நாட்களில் பேருந்தில் ஏற கடும் சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள்
ஈரோடு மாநகரம்

அந்தியூரிலிருந்து 2 புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை துவக்கி வைத்த...

அந்தியூர் பேருந்து நிலையத்திலிருந்து 2 புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை எம்எல்ஏ வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.

அந்தியூரிலிருந்து 2 புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை துவக்கி வைத்த எம்எல்ஏ
நாமக்கல்

நாமக்கல் ரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி: பயணிகள் கோரிக்கை

நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் வரை பஸ் வசதி செய்து தரவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாமக்கல் ரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி:  பயணிகள் கோரிக்கை
திருத்தணி

பள்ளிப்பட்டு அருகே முதல் முறையாக கிராமத்திற்கு போக்குவரத்து சேவை...

பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிராமத்திற்கு முதல் முறையாக போக்குவரத்து சேவையை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பள்ளிப்பட்டு அருகே  முதல் முறையாக கிராமத்திற்கு போக்குவரத்து சேவை தொடக்கம்‌
பாளையங்கோட்டை

வள்ளயூரில் 3 வழித்தடங்களில் பேருந்து சேவை: சபாநாயகர் துவக்கி வைப்பு

வள்ளியூரில் இருந்து மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள புதிய வழித்தடத்தில் பேருந்துகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

வள்ளயூரில் 3 வழித்தடங்களில் பேருந்து சேவை: சபாநாயகர் துவக்கி வைப்பு
உடுமலைப்பேட்டை

கேரளா-மூணாறு இடையே நிறுத்தப்பட்ட பஸ் சேவை மீண்டும் இயக்கம்

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து கேரளா மாநிலம் மறையூர், மூணாறு பகுதிகளுக்கு மீண்டும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

கேரளா-மூணாறு இடையே நிறுத்தப்பட்ட பஸ் சேவை மீண்டும் இயக்கம்
தளி

அஞ்செட்டி அருகே 2 ஆண்டுக்குப்பின் பேருந்து இயக்கம்: மக்கள் மகிழ்ச்சி

அஞ்செட்டி அருகே இரண்டு வருடத்திற்கு பிறகு பேருந்து இயக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அஞ்செட்டி அருகே 2 ஆண்டுக்குப்பின் பேருந்து இயக்கம்: மக்கள் மகிழ்ச்சி
ஆலங்குளம்

ஆலங்குளத்திலிருந்து தேவர்குளம் செல்லும் புதிய வழித்தடத்தில் பேருந்து...

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து தேவர்குளம் வரை செல்லும் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டது.

ஆலங்குளத்திலிருந்து தேவர்குளம் செல்லும் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்
காஞ்சிபுரம்

களக்காட்டூர் : பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பஸ் இயக்க கோரிக்கை

காஞ்சிபுரம் - களக்காட்டூர் இடையே பள்ளி நேரங்களில் மாணவர்களுக்கான அரசு பேருந்து சேவையை மீண்டும் தொடங்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

களக்காட்டூர் : பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பஸ் இயக்க கோரிக்கை