/* */

You Searched For "blackfungus"

திருச்சிராப்பள்ளி மாநகர்

கரும் பூஞ்சை நோயால் ஒரு கண்ணை இழந்தவர் திருச்சி கலெக்டரிடம் மனு

கரும் பூஞ்சை நோய்க்கு கண்ணை பறிகொடுத்தவர் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் உதவி கேட்டு மனு கொடுத்தார்.

கரும் பூஞ்சை நோயால் ஒரு கண்ணை இழந்தவர் திருச்சி கலெக்டரிடம் மனு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 57 பேர் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 57 பேர் பாதிப்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 77 பேர் பலி: அமைச்சர்...

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 1736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 77 பேர் இறந்துள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 77 பேர் பலி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சேப்பாக்கம்

கரும்பூஞ்சை பாதித்தவரை நேரில் சென்று நலம் விசாரித்த உதயநிதி ஸ்டாலின்

கரும்பூஞ்சை பாதித்தவரை ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று உதயநிதி ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

கரும்பூஞ்சை பாதித்தவரை நேரில் சென்று நலம் விசாரித்த உதயநிதி ஸ்டாலின்
இராயபுரம்

சென்னை ஸ்டான்லியில் கருப்பு பூஞ்சைக்கு வார்டு தயார்:கலாநிதி வீராசாமி...

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வார்டு தயாராக உள்ளதாக கலாநிதி வீராசாமி எம்பி கூறினார்.

சென்னை ஸ்டான்லியில் கருப்பு பூஞ்சைக்கு வார்டு தயார்:கலாநிதி வீராசாமி எம்பி தகவல்
கடலூர்

கடலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று

கடலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று; அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று
வேலூர்

வேலூரில் மேலும் 7 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு

வேலூரில் மேலும் 7 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது.

வேலூரில் மேலும் 7 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலி
சேலம் மாநகர்

சேலம் மாவட்டத்தில் 56 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் 56 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார பணிகள் துணை இயக்குனர் தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில்  56 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
மயிலாப்பூர்

கருப்பு பூஞ்சையை முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் சேருங்கள் -...

நாடெங்கிலும் அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை நோயை முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அதிமுக...

கருப்பு பூஞ்சையை முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் சேருங்கள் - ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள்
அரியலூர்

அரியலூரில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருத்தினை வழங்க முதல்வருக்கு...

அரியலூர் நகரில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தந்தைக்கு கருப்பு பூஞ்சைக்கான மருந்தை வழங்ககோரி...

அரியலூரில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருத்தினை வழங்க முதல்வருக்கு வேண்டுகோள்