Tamil News Online | பவானி செய்திகள் | Latest Updates | Instanews
ஈரோடு
திடீரென தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம்: பவானியில் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் பவானி ஸ்டேட் பாங்க் அருகில் கல்லூரி மாணவனின் இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரப்ப்பு ஏற்பட்டது.
ஈரோடு
ஜம்பை பெரியமோளபாளையத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் தாமதம்: பொதுமக்கள்...
ஈரோடு மாவட்டம் ஜம்பை பேரூராட்சி பெரியமோளபாளையத்தில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு...
ஈரோடு
பவானியில் தமிழக டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்க செயற்குழுக் கூட்டம்
தமிழக டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம் பவானியில் இன்று நடைபெற்றது.
ஈரோடு
கத்தி முனையில் 22 பவுன் நகைகள், ரூ.1.80 லட்சம் கொள்ளை: முகமூடி கும்பல்...
சித்தோடு அருகே மின்வாரிய பொறியாளர் வீட்டில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் கத்தி முனையில் மிரட்டி 22 பவுன் நகை மற்றும் ரூ.1.80 லட்சம் பணத்தை...
பவானி
பவானி வட்டார பகுதியில் கனமழை: நிரம்பிய நீர் நிலைகள்.. பாதிக்கப்பட்ட...
கனமழை காரணமாக தொட்டிபாளையம் ஊராட்சி அலுவலகம் உள்பட 40 க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி
ஈரோடு
பவானி அருகே செல்போன் பேசியதால் கண்டிப்பு: கல்லூரி மாணவி தற்கொலை
பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே செல்போன் பேசியதை கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு
பவானி அருகே வீடு கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து சிறுவன்
அம்மாபேட்டை அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் மழைநீர் தேங்கியதில் 6 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்தார்.
ஈரோடு
பவானியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
ஈரோடு மாவட்டம் பவானி கோட்ட மின்சார வாரிய குறைதீர் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
ஈரோடு
பவானி அருகே சிறுமி பலாத்காரம்: இளைஞர் போக்சோவில் கைது
பவானி அருகே சிறுமியை பாலியல் பாலத்காரம் செய்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
ஈரோடு
பவானி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ராணுவ வீரர் போக்சோவில் கைது
பவானி அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக லோகேஷ் என்ற ராணுவ வீரரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு
பவானி புதிய பேருந்து நிலைய பாலத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை: உடலை...
பவானி புதிய பேருந்து நிலைய பாலத்தில் கீழ் பகுதியில் அடையாளம் தெரியாத இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், உடலை மீட்பதில் இரு மாவட்ட...
ஈரோடு
பவானி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
பவானி அருகே உள்ள பெருமாள்மலை பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.