/* */

You Searched For "Bharat Jodo Yatra"

இந்தியா

மணிப்பூர் முதல் மும்பை வரை ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்ரா

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு, இந்த அணிவகுப்பு கிழக்கில் மணிப்பூரில் இருந்து மேற்கில் மும்பை வரை 6,000 கிலோமீட்டர் தூரத்தை...

மணிப்பூர் முதல் மும்பை வரை ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்ரா
இந்தியா

ஸ்ரீநகரில் கடுமையான பனிப்பொழிவு: பாரத் ஜோடோ நிறைவு நிகழ்ச்சி...

ஸ்ரீநகரில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

ஸ்ரீநகரில் கடுமையான பனிப்பொழிவு: பாரத் ஜோடோ நிறைவு நிகழ்ச்சி நடைபெறுமா?
இந்தியா

ஸ்ரீநகரில் பாரத் ஜோடோ யாத்ரா நிறைவு விழா: 12 எதிர்க்கட்சிகள்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான யாத்திரை செப் 7ம் தேதி தொடங்கி சுமார் 145 நாட்களில் 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,970...

ஸ்ரீநகரில் பாரத் ஜோடோ யாத்ரா நிறைவு விழா: 12 எதிர்க்கட்சிகள் பங்கேற்பு
இந்தியா

பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் தொடங்கியது: புல்வாமா தியாகிகளுக்கு...

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சனிக்கிழமை ஜம்மு காஷ்மீரில் தனது பாரத் ஜோடோ யாத்திரையின் போது புல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்

பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் தொடங்கியது:  புல்வாமா தியாகிகளுக்கு ராகுல் காந்தி அஞ்சலி
இந்தியா

பாதுகாப்பு குறைபாடு: ஜம்மு காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்திய...

பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக பாரத் ஜோடோ யாத்திரை காசிகுண்டில் நிறுத்தப்பட்டது. ராகுல் காந்தி காரில் ஏற்றிச் செல்லப்பட்டா

பாதுகாப்பு குறைபாடு: ஜம்மு காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்திய காங்கிரஸ்
அரசியல்

'அவரது சித்தாந்தத்தை ஏற்க முடியாது': வருண் காந்தி பற்றிராகுல் காந்தி

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் நாட்டின் அமைப்புகளின் மீது "அழுத்தம்" கொடுப்பது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கவலை தெரிவித்தார்.

அவரது சித்தாந்தத்தை ஏற்க முடியாது: வருண் காந்தி பற்றிராகுல் காந்தி
இந்தியா

பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் எம்.பி மாரடைப்பால் மரணம்

ஜலந்தரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான சந்தோக் சிங் சவுத்ரி நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்தார்.

பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் எம்.பி மாரடைப்பால் மரணம்
இந்தியா

ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கடிதம்

பாரத் ஜோடோ யாத்ரா டெல்லிக்குள் நுழைந்ததில் இருந்து அதன் பாதுகாப்பு பலமுறை சமரசம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது

ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அளிக்க  மத்திய அரசுக்கு காங்கிரஸ் கடிதம்
இந்தியா

டெல்லிக்குள் நுழைந்தது பாரத் ஜோடோ யாத்திரை

தற்போதுள்ள வெறுப்பின் சந்தை மத்தியில் அன்பின் கடையை திறப்பதே தனது யாத்திரையின் நோக்கம் என்று ராகுல் மீண்டும் வலியுறுத்தினார்.

டெல்லிக்குள் நுழைந்தது பாரத் ஜோடோ யாத்திரை
இந்தியா

யாத்திரையை நிறுத்த சொல்வது சாக்குப்போக்கு: ராகுல் காந்தி

யாத்திரையை நிறுத்துவதற்கு சாக்குப்போக்குகள் கூறப்படுகின்றன. இந்த நாட்டின் வலிமை மற்றும் உண்மைக்கு பயப்படுகிறார்கள் என ராகுல் கூறினார்

யாத்திரையை நிறுத்த சொல்வது சாக்குப்போக்கு: ராகுல் காந்தி