/* */

You Searched For "#Bathing"

சுற்றுலா

இரவு நேரங்களில் பழைய குற்றாலத்தில் குளிப்பது தொடர்பாக ஆலோசனை: கலெக்டர்...

இரவு நேரங்களில் பழைய குற்றாலத்தில் குளிக்க அனுமதிப்பது தொடர்பாக வனத்துறை, காவல்துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்

இரவு நேரங்களில் பழைய குற்றாலத்தில் குளிப்பது தொடர்பாக ஆலோசனை: கலெக்டர் ஆகாஷ்
தமிழ்நாடு

தேனி மாவட்டம் சுருளி அருவியில் குளிக்க வனத்துறை திடீர் தடை

சுருளி அருவியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் குளிக்க வர வேண்டாம் என வனத்துறை தடை விதித்துள்ளது.

தேனி மாவட்டம் சுருளி அருவியில்  குளிக்க வனத்துறை திடீர் தடை
கும்மிடிப்பூண்டி

நண்பர்களுடன் ஆரணி ஆற்றில் குளிக்கச் சென்ற 2 மாணவர்கள் உயிரிழப்பு

ஆரணி ஆற்றில் குளிக்கச் சென்ற 9ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்களுடன் ஆரணி ஆற்றில் குளிக்கச் சென்ற 2 மாணவர்கள் உயிரிழப்பு
திருவொற்றியூர்

மணலி அருகே ஏரியில் குளித்த கூலித்தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழப்பு

ஏரியில் குளித்த கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணலி அருகே ஏரியில் குளித்த கூலித்தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழப்பு
ஈரோடு

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாய்க்காலில் குளித்த மாற்றுத்திறனாளி பலி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாய்க்காலில் குளித்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாய்க்காலில் குளித்த மாற்றுத்திறனாளி பலி
ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர் நீரில்...

சபரிமலைக்கு சென்ற வாலிபர் கீழ்பவானி வாய்க்காலில் குளித்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டு பலியானார்.

கீழ்பவானி வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர் நீரில் மூழ்கி பலி
மதுரை மாநகர்

மதுரை அருகே குடிநீர் லாரியில் ஆனந்தக் குளியல்: கண்டு கொள்ளுமா...

மாநகராட்சி குடிநீர் லாரியில் இருந்து நீரை திறந்துவிட்டு மர்ம நபர் குளியல் போடும் காட்சிகள் சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது:

மதுரை அருகே குடிநீர் லாரியில் ஆனந்தக் குளியல்: கண்டு கொள்ளுமா மாநகராட்சி?
குளித்தலை

குளித்தலை அருகே டாஸ்மாக் பணியாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த

குளித்தலை அருகே டாஸ்மாக் பணியாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குளித்தலை அருகே டாஸ்மாக்  பணியாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர்
ஈரோடு

கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் அனுமதி

கொடிவேரி அணையில் குளிக்க நாளை முதல் (27ம் தேதி) சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் அனுமதி