You Searched For "Banned"
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி நகரில் ஜூன் 1-ம் தேதி முதல் நெகிழி பொருட்கள் பயன்படுத்த தடை
திருச்சி நகரில் ஜூன் 1-ம் தேதி முதல் நெகிழி பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஈரோடு
அத்தாணி: தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தவர் கைது
அந்தியூர் அருகே உள்ள அத்தாணியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்
அரசு தடை செய்த பிளாஸ்டிக் பைகளை விற்காதீர்கள்: பசுமை தீர்ப்பாய தலைவர்...
அரசு தடை செய்த பிளாஸ்டிக் பைகளை விற்க வேண்டாம் என்று பசுமை தீர்ப்பாய தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பிப்.20 வரை தடை
திருவண்ணாமலை மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல பிப்ரவரி 20 ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம்
மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நிற்க தடை
செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பத்மனாபபுரம்
குமரி மாவட்ட கோவில்களில் தரிசனத்திற்கு தடை: பக்தர்கள் ஏமாற்றம்
குமரி கோவில்களில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் வாசலில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட வழிபாட்டுத்தலங்களில் 3 நாட்கள் சாமி தரிசனம் செய்ய தடை
நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் மேற்கொண்டுவருகின்றனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை அடங்கிய 19 பார்சல்கள்...
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக், புகையிலை அடங்கிய 19 பார்சல்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை.
ஈரோடு
கொடிவேரி அணையில் குளிக்க தொடர்ந்து 58-வது நாளாக தடை
பவானிசாகர் அணையில் இருந்து 6,300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொடிவேரி அணையில் குளிக்க 58-வது நாளாக தடை நீடிப்பு.
கன்னியாகுமரி
குமரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் பறிமுதல்: போலீசார்...
குமரியில் கட்டு கட்டாக தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை.
திருவில்லிபுத்தூர்
தொடர் மழை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை: பக்தர்கள் ஏமாற்றம்
தொடர் மழையின் காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் அமாவாசைக்கு செல்ல தடையால் பக்தர்கள் ஏமாற்றம்.
திருச்செந்தூர்
உடன்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல்: 6 பேர் கைது
உடன்குடியில் விற்பனைக்காக புகையிலை பொருட்களை கொண்டு வந்த 6 பேரை கைது செய்த போலீசார் 2 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.