You Searched For "#BanTasmac"
நாமக்கல்
விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் கோடிக்கணக்கில் மதுபானங்கள்...
நாமக்கல் மாவட்டத்தில், விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒரு நாளில் மட்டுமே ரூ.5கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.
திருநெல்வேலி
குடிக்க பணம் கேட்டு நடுரோட்டில் கத்தியைக் காட்டி மிரட்டிய நபர் கைது
தச்சநல்லூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி மது குடிக்க பணம் கேட்ட நபர் கைது.
பல்லாவரம்
மது கிடைக்காத ஆத்திரத்தில் நண்பரின் வயிற்றை பிளேடால் கீறிய வாலிபர்
மது கேட்டு வாங்கித் தராததால் நண்பரின் வயிற்றை பிளேடால் கீறிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு
பவானி அருகே மதுக்கடையை அகற்ற கோரி பெண்கள் சாலை மறியல்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே மதுக்கடையை அகற்ற கோரி பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமத்தி-வேலூர்
குடிக்க பணம் தராததால் உருட்டு கட்டையால் தாக்கி நண்பரை கொலை செய்த
குடிக்க பணம் தராததால், ரிக் தொழிலாளியை உருட்டு கட்டையால் அடித்துக்கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம்
மதுபோதையில் மதுரை பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர்கள் படுகாயம்
மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் மேம்பாலத்தில் இருந்து விழுந்த சம்பவத்தால் பரபரப்பு
ஈரோடு
கருங்கல்பாளையம் அருகே கழிவுநீர் கால்வாயில் ஆண் சடலம்
கருங்கல்பாளையத்தில் டாஸ்மாக் கடை அருகே மதுபோதையில் சாக்கடையில் தவறிவிழுந்து வாலிபர் சாவு; போலீசார் விசாரணை.
இராஜபாளையம்
விருதுநகர் அருகே தாய் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை
விருதுநகர் அருகே நெஞ்சை உலுக்கும் சோகம், குடும்பப் பிரச்சினையில் தனது இரண்டு குழந்தைகளுடன், கிணற்றில் விழுந்து இளம்பெண் தற்கொலை.
நெய்வேலி
நெய்வேலியில் டாஸ்மார்க் கடை திறக்க எதிர்ப்பு: கிராம மக்கள் முற்றுகை
கிராம மக்களை ஒன்று திரட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க உள்ளதாக பாமகவினர் அறிவிப்பு.
திண்டுக்கல்
குடிபோதையில் பஸ் நிலையம் அருகே ரகளை: 108 ஆம்புலன்ஸ்ஸில் அனுப்பி
குடிபோதையில் பஸ் நிலையம் அருகே போதை ஆசாமி ரகளை, 108 ஆம்புலன்ஸ்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.
காஞ்சிபுரம்
டாஸ்மாக் மதுபான கடையை தடை செய்யக்கோரி கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம்...
காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் கிராமத்தில் புதியதாக அமைய உள்ள டாஸ்மாக் மதுபான கடையை தடை செய்யக்கோரி கிராம பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட...