You Searched For "Awareness rally"
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி
திருவண்ணாமலையில் நீதிமன்ற சமரச மையம் மூலம் வழக்குகளில் தீர்வு முறை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
தென்காசி
தென்காசியில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி
நீதிமன்றங்களில் செயல்படும் சமரச மையம் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தென்காசியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற
திருவள்ளூர்
100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கோலப் போட்டி, விழிப்புணர்வு பேரணி
100%வாக்குப்பதிவை வலியுறுத்தி கோலப்போட்டி கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பார்வையிட்டு துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி
போதைப்பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி துவக்கம்
கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் கொடியசைத்து துவக்கி...
ஈரோடு
ஆப்பக்கூடலில் தொழுநோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடைபெற்றது.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
ஈரோடு
ஈரோட்டில் பாலினம் அறியும் தடை சட்ட விழிப்புணர்வு பேரணி
ஈரோட்டில் பாலினம் அறிதல் தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஈரோடு
ஈரோட்டில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, மாபெரும் விழிப்புணர்வு
உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர் கூட்டமைப்பு சார்பில், மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஈரோடு
ஈரோட்டில் உலக சிறுநீரக தின விழிப்புணர்வு ஊர்வலம்
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு அபிராமி கிட்னி கேர் டாக்டர் தங்கவேலு மருத்துவமனை சார்பில், விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நடந்தது.
நாமக்கல்
நாமக்கல்லில் ஆட்சி மொழி சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆட்சிமொழி சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணியை டிஆர்ஓ துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம்
தலைகவசம் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய பள்ளி ஆசிரியைகள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி குளோபல் சிபிஎஸ்சி பள்ளி சார்பாக சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாமக்கல்
தேசிய ரத்த தான தின விழிப்புணர்வு பேரணி: லெக்டர் துவக்கி வைப்பு
தேசிய ரத்த தான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.