/* */

You Searched For "#arrested"

சேந்தமங்கலம்

ராசிபுரம் நகர்மன்ற பெண் உறுப்பினர் பணமோசடியில் கைது..!

ராசிபுரம் நகர்மன்ற தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றிபெற்ற பெண் உறுப்பினர் பணமோசடியில் கைது செய்யப்பட்டார்.

ராசிபுரம் நகர்மன்ற பெண் உறுப்பினர் பணமோசடியில் கைது..!
நீலகிரி

முதலமைச்சர் வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்...

வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த தகவல் பொய் என்பது தெரியவந்தது. இன்று காலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யபப்ட்டார்

முதலமைச்சர் வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
விக்கிரவாண்டி

மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பலாத்காரம் செய்தவர் கைது

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை  பலாத்காரம் செய்தவர் கைது
ஈரோடு

கெம்பநாயக்கன்பாளையம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது

சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

கெம்பநாயக்கன்பாளையம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது
தேனி

கூடலூரில் மனைவி மீது இருந்த கோபத்தால் மைத்துனரை கொல்ல முயன்றவர் கைது

கூடலூரில் மனைவி மீது இருந்த கோபத்தால் மைத்துனரை ஜீ்ப்பை ஏற்றி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

கூடலூரில் மனைவி மீது இருந்த கோபத்தால்  மைத்துனரை கொல்ல முயன்றவர் கைது
ஈரோடு

கோபி: டி.என்.பாளையம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோபி: டி.என்.பாளையம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
மதுரை மாநகர்

மதுரையில் ரூ.10 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்: 3 பேர் கைது

மதுரையில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலம் எச்சத்தை பறிமுதல் செய்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் ரூ.10 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்: 3 பேர் கைது
ஆலங்குளம்

கடையத்தில் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது

தென்காசி மாவட்டம் கடையத்தில் சிலை கடத்தல் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் கைது செய்து போலீசார் விசாரணை.

கடையத்தில் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது
ஜெயங்கொண்டம்

அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது: 52 மது பாட்டில்கள் பறிமுதல்

கோடாலி கருப்பூர் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது. அவரிடம் இருந்து 52 மது பாட்டில்கள் பறிமுதல்.

அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது: 52 மது பாட்டில்கள் பறிமுதல்