/* */

You Searched For "#AriyalurNews"

அரியலூர்

உச்சநீதிமன்றத்தையோ, தேர்தல் ஆணையத்தையோ சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை -...

தற்போதுள்ள சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தையோ, தேர்தல் ஆணையத்தையோ சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்.

உச்சநீதிமன்றத்தையோ, தேர்தல் ஆணையத்தையோ சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை - வைத்தியலிங்கம்
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் வானதிரையன்பட்டிணத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

வானதிரையன்பட்டிணம் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாமினை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.

ஜெயங்கொண்டம் வானதிரையன்பட்டிணத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
ஜெயங்கொண்டம்

பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து விவசாயி மகள் சாதனை

எனது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளேன். நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டர் ஆவதே எனது விருப்பம் : சாதனை மாணவி சிவானி

பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து விவசாயி மகள் சாதனை
அரியலூர்

அரியலூரில் வரும் 25ம்தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான துண்டு பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

அரியலூரில் வரும் 25ம்தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
அரியலூர்

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது: 729 பாட்டில்...

உடையார்பாளையம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்ற இருவர் கைது 729 பாட்டில் பறிமுதல்.

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது: 729 பாட்டில் பறிமுதல்
அரியலூர்

அரியலூர் நகரில் தலைக்கவசம் அவசியம் குறித்து காவல்துறையினர்...

அரியலூர் நகரில் தலைகவசம் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை இனிப்புகள் வழங்கி ஊக்குவிப்பு.

அரியலூர் நகரில் தலைக்கவசம் அவசியம் குறித்து  காவல்துறையினர் விழிப்புணர்வு
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு

இந்த கோடை மழையால் வெளில் தாக்கம் சற்று தனிந்து குளிர்சியான சூழல் நிலவியதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு
அரியலூர்

அரியலூர், தேளுர், நடுவலூர், செந்துறை பகுதிகளில் வரும் 18ம் தேதி...

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 18ம் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம்.

அரியலூர், தேளுர், நடுவலூர், செந்துறை பகுதிகளில் வரும் 18ம் தேதி மின்தடை
அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தாெந்தரவு: ஒருவருக்கு 5 ஆண்டு...

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டல் புரிந்த நபருக்கு 5 ஆண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்.

ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தாெந்தரவு: ஒருவருக்கு 5 ஆண்டு சிறை
அரியலூர்

ஈச்சங்காடு பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்

ஈச்சங்காடு பகுதியில் நாளை காலை 9.45 மணி முதல் மாலையில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.

ஈச்சங்காடு பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
அரியலூர்

கால்நடைதுறையில் காலி பணியிட வதந்தியை நம்ப வேண்டாம்: ஆட்சியர்...

பொதுமக்கள் எவரும் போலியான இச்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம் : அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி.

கால்நடைதுறையில் காலி பணியிட வதந்தியை நம்ப வேண்டாம்: ஆட்சியர் வேண்டுகோள்