/* */

You Searched For "#areas"

ஈரோடு

கோபி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிக்க கோபுரம்...

தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதி , பஸ் நிலையம் , ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பு

கோபி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிக்க கோபுரம் அமைப்பு
கன்னியாகுமரி

குமரியில் கனமழையால் பாதிப்பு: அமைச்சர்கள் குழு நேரில் ஆய்வு

குமரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக அமைச்சர்கள் குழு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

குமரியில் கனமழையால் பாதிப்பு: அமைச்சர்கள் குழு நேரில் ஆய்வு
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக

அரியலூர், தேளூர், நடுவலூர், செந்துறை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக சனிக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

அரியலூர் மாவட்டத்தில் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக மின்தடை
சிவகங்கை

சிவகங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை

பல்வேறு பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் பெய்து வரும் கன மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிவகங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை
சேலம் மாநகர்

சேலம் மாநகராட்சியில் இன்று 48 இடங்களில் காய்ச்சல் கண்டறியும்...

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில், இன்று 48 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர்

சேலம் மாநகராட்சியில் இன்று 48   இடங்களில் காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்
அண்ணா நகர்

கோவேக்சின் செலுத்த 2 நாட்களுக்கு சிறப்பு ஏற்பாடு -சென்னை மாநகராட்சி...

கோவேக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்தி கொள்ள, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி...

கோவேக்சின் செலுத்த 2 நாட்களுக்கு சிறப்பு ஏற்பாடு -சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சேப்பாக்கம்

திருவல்லிக்கேணி: வீடுகளின் உள்ளே சென்று மக்களை நெகிழ வைத்த உதயநிதி...

சென்னை : சேப்பாக்கம் பகுதி, அசுதீன் கான் பகதூர் தெருவிலுள்ள குடிசை பகுதிகளில் இன்று ஆய்வு செய்த திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற...

திருவல்லிக்கேணி: வீடுகளின் உள்ளே சென்று மக்களை நெகிழ வைத்த உதயநிதி ஸ்டாலின்..!
அண்ணா நகர்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 21 லட்சம் பேருக்கு தடுப்பூசி:...

சென்னை மாநகராட்சிக்குட்ட பகுதிகளில் இதுவரை 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறினார்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 21 லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஆணையர் தகவல்!
தேனி

குடியிருப்பு பகுதியில் தேங்கிய சாக்கடை நீரால் நோய் பரவும் அபாயம்

இராசிங்காபுரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது

குடியிருப்பு  பகுதியில் தேங்கிய சாக்கடை நீரால் நோய் பரவும் அபாயம்