/* */

You Searched For "#Applications"

அரியலூர்

டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

டாப்செட்கோ திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்கள் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
ஈரோடு

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள்...

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் தொழில் சார் சமூக வல்லுநராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது: ஆட்சியர்
கள்ளக்குறிச்சி

அகில இந்திய தொழில் தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்

தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அகில இந்திய தொழில்  தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
ஈரோடு

ஈரோடில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்...

ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

ஈரோடில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கரூர்

கரூர் ஐடிஐயில் படிக்க செப்.15-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் பயில செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கரூர் ஐடிஐயில் படிக்க செப்.15-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு கடை அமைக்க விண்ணப்பங்கள்...

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல்...

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு கடை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
நாமக்கல்

சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகள் ஸ்காலர்ஷிப் பெற...

2021-22 கல்வியாண்டிற்கு சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகள்  ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
திருநெல்வேலி

பத்ம விருதுகள் 2021 செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்-மாவட்ட

விளையாட்டு வீரர்கள் பத்ம விருதுகளுக்காக செப்டம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பத்ம விருதுகள் 2021 செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியர்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் பத்ம விருதுக்கு  விண்ணப்பங்கள் வரவேற்பு
ராணிப்பேட்டை

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிங்கள்...

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிங்கள் வரவேற்பு
நாமக்கல்

நாமக்கல்: கல்பனா சாவ்லா விருது பெற நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களிடம் இருந்து, கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் நாளை மாலைக்கும் வரவேற்கப்படுகின்றன.

நாமக்கல்: கல்பனா சாவ்லா விருது பெற நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்