/* */

You Searched For "#Anthiyurmunicipality"

ஈரோடு

அந்தியூர் பேரூராட்சி 5வது வார்டில் திமுக எம்எல்ஏ தீவிர வாக்கு...

இன்று காலை அந்தியூர் பேரூராட்சி 5வது வார்டில் திமுக எம்எல்ஏ ஏஜி வெங்கடாச்சலம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அந்தியூர் பேரூராட்சி 5வது வார்டில் திமுக எம்எல்ஏ  தீவிர வாக்கு சேகரிப்பு
ஈரோடு

அந்தியூர் பேரூராட்சி: 12வது வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வாக்கு...

அந்தியூர் பேரூராட்சியின் 12வது வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அந்தியூர் பேரூராட்சி: 12வது வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
ஈரோடு

அந்தியூர் பேரூராட்சி: திமுக வேட்பாளர்கள் எம்எல்ஏ முன்னிலையில்...

அந்தியூர் பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் எம்எல்ஏ வெங்கடாசலம் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அந்தியூர் பேரூராட்சி: திமுக வேட்பாளர்கள் எம்எல்ஏ முன்னிலையில் வேட்புமனு தாக்கல்
ஈரோடு

அந்தியூர் பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகையை...

டெபாசிட் தொகையை வழங்கிய அதிமுக உறுப்பினரை, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் மனதார பாராட்டினார்.

அந்தியூர் பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகையை வழங்கிய அதிமுக உறுப்பினர்
ஈரோடு

அந்தியூர் பகுதிகளில் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றும் பணி தீவிரம்

அந்தியூர் பேரூராட்சி பகுதிகளில் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்தியூர் பகுதிகளில் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றும் பணி தீவிரம்
ஈரோடு

அந்தியூர் பேரூராட்சியில் புதிய நீர்தேக்க தொட்டியை எம்எல்ஏ திறந்து...

அந்தியூர் பேரூராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீர்தேக்க தொட்டியினை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

அந்தியூர் பேரூராட்சியில் புதிய நீர்தேக்க தொட்டியை எம்எல்ஏ திறந்து வைப்பு
அந்தியூர்

அந்தியூரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை: 100க்கும் மேற்பட்ட...

அந்தியூரில் முகக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு அபாரதம் விதிக்கப்பட்டது.

அந்தியூரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை: 100க்கும் மேற்பட்ட வழக்கு பதிவு
அந்தியூர்

அந்தியூர் வாரச்சந்தை : கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்ட அதிகாரிகள்

அந்தியூர் வாரச்சந்தையில் பொதுமக்களிடையே கொரோனா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அந்தியூர் வாரச்சந்தை : கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்ட அதிகாரிகள்