Tamil News Online | ஆலங்குளம் செய்திகள் | Latest Updates | Instanews
ஆலங்குளம்
ஆலங்குளம் அருகே மர்ம காய்ச்சல் காரணமாக 2 குழந்தைகள் பலி: ரத்த மாதிரி...
ஆலங்குளம் அருகே மர்ம காய்ச்சல் காரணமாக அடுத்தடுத்து 2 குழந்தைகள் பலியானது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் ரத்த மாதிரி சேகரிப்பு.
ஆலங்குளம்
ஆலங்குளம் தனியார் பள்ளி மீது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்
ஆலங்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு தண்டனை வழங்கியதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் புகார்
ஆலங்குளம்
வெங்கடம்பட்டி இளம் ஊராட்சி தலைவர் சாருகலாவுக்கு பாராட்டு விழா
டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின அமிர்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இளம் ஊராட்சி தலைவர் சாருகலாவுக்கு பாராட்டு விழா
ஆலங்குளம்
தமிழ் புத்தாண்டில் விவசாயம் செழிக்க விவசாய உபகரணங்களுக்கு சிறப்பு
தோரண மலையில் சுபகிருது புத்தாண்டை முன்னிட்டு விவசாயம் செழிக்க விவசாய உபகரணங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது
ஆலங்குளம்
ஆலங்குளத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க இருந்த ரூ.44 ஆயிரம்...
ஆலங்குளத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட இருந்த ரூ.44 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலங்குளம்
குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி.
ஆலங்குளத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
ஆலங்குளம்
ஆலங்குளம்: போலி பீடிகள் வைத்திருந்த 3 நபர்கள் கைது
ஆலங்குளத்தில் விற்பனைக்காக போலி பீடிகள் வைத்திருந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குளம்
ஆலங்குளம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழப்பு
ஆலங்குளம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் குளத்தில் மூழ்கி பலியாகினர்.
ஆலங்குளம்
ஆழ்வார்குறிச்சி அருகே பெண் மரணம்: உறவினர்கள் சாலை மறியல்
ஆழ்வார்குறிச்சி அருகே பெண் மரணம் அடைந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலங்குளம்
காதல் திருமணம் செய்த பெண் படுகொலை: தந்தை கைது
ஆலங்குளம் அருகே காதல் திருமணம் செய்த பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்த தந்தை கைது.
ஆலங்குளம்
அரசு பள்ளி மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி
ஆலங்குளத்தில் அரசு பள்ளி மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
ஆலங்குளம்
சோலைசேரியில் 800 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி
சோலைசேரியில் 800 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.