You Searched For "#Action"
திருவொற்றியூர்
மேடவாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மேடவாக்கத்தில் சாலைப்பணிக்கு தேவையான நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.
நாகர்கோவில்
100 புகார் மனுக்கள் மீது ஒரே நாளில் நடவடிக்கை: மாவட்ட காவல்...
குமரியில் 100 புகார் மனுக்கள் மீது ஒரே நாளில் நடவடிக்கை எடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி காட்டினார்.
ஈரோடு மாநகரம்
ரியல் எஸ்டேட் முகவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
போலியான ஆவணங்கள் தயாரித்து இருவருக்கு விற்பனை செய்த ரியல் எஸ்டேட் முகவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு
பாஜ செய்த அந்த ஒரு செயலால் திமுகவுக்கு சிக்கல்
பாஜ செய்த காரியத்தால் திமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திருவண்ணாமலை
வினாத்தாள் கசிந்த விவகாரம்: 2 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை
வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக 2 தனியார் பள்ளிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
குடியரசு தின நாளில் விடுமுறை அளிக்காத 104 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
குடியரசு தின விடுமுறை நாளில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 104 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்
முகக் கவசம் அணியாததால் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள்
மன்னார்குடியில் பேருந்தில் பயணத்தின்போது முக கவசம் அணியாதவர்களை அதிகாரிகள் கீழே இறக்கி நடவடிக்கை எடுத்தனர்.
ஈரோடு
ஊரடங்கில் தேவையில்லாமல் வெளியே சுற்றினால் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை
ஈரோடு மாவட்டம் முழுவதும் நாளை 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கோவை மாநகர்
பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டத்தில்...
முட்புதர் ஒன்றில் கை கால்கள், கழுத்துடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில், மூட்டையில் பெண் சடலம் கிடப்பது தெரியவந்தது.
கோவை மாநகர்
பள்ளி மாணவி கொலை வழக்கில் கைதானவர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
முட்புதரில் மாணவியின் சடலம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
கோவை மாநகர்
பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது...
ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் உத்தரவு.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை: 57 செல்போன்கள்...
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் தொலைந்த 57 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக மீட்டனர்.