You Searched For "#7 லட்சம்"
திருநெல்வேலி
நெல்லை-தனியார் விடுதியில் சூதாடிய கும்பல் கைது: பணம் பறிமுதல்
நெல்லையில் தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து லட்ச ரூபாய் பறிமுதல் செய்தனர்.
பாளையங்கோட்டை
மனப்பாடமாக 1330 திருக்குறளையும் கூறியபடி திருவள்ளுவர் ஓவியம் வரைந்த...
1330 திருக்குறளையும் மனப்பாடமாக சொல்லியபடியே திருவள்ளுவரின் ஓவியத்தை சுமார் ஒன்றரை மணி நேரத்தில் வரைந்து அசத்திய 7ம் வகுப்பு மாணவி.
திருவள்ளூர்
திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம், 8 சவரன்
திருவள்ளூரில் வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து 7 லட்சம் ரொக்கம், 8 சவரன் நகை கொள்ளையடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பென்னாகரம்
ஒகேனக்கல்லுக்கு 7 ஆயிரம் கன அடி நீர் வரத்து
கிருஷ்ணசாகர் மற்றும் கபினியில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 7 ஆயிரத்து 458 கன அடியாக உள்ளது.
பாளையங்கோட்டை
நெல்லையில் 7வது தேசிய கைத்தறி தினம்: சிறப்பு கண்காட்சி மற்றும்
நெசவாளர் முத்ரா கடன் திட்டத்திள் 20% மானியத்துடன் 8 நபர்களுக்கு தலா 50 ஆயிரமும், 2 நபர்களுக்கு தலா 25 ஆயிரமும் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் டீக்கடை அருகே சாரைப் பாம்பு, பிடித்த தீயணைப்பு...
காஞ்சிபுரத்தில் டீக்கடை அருகே பதுங்கியிருந்த சாரைப் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
செங்கல்பட்டு
பாரத் பயோடெக் தடுப்பூசி நிறுவனத்தில் உயர் அலுவலர்கள் 7 மணிநேரம்
செங்கல்பட்டு பாரத் பயோடெக் தடுப்பூசி மையத்தில் உயர் அலுவலர்கள் சுமார் 7 மணிநேரமாக திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சேப்பாக்கம்
7 பேர் விடுதலையில் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார்: பாரதிராஜா பேட்டி!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளதாக இயக்குனர் பாரதி ராஜா கூறினார்.
மயிலாப்பூர்
சென்னை முக்கிய பகுதிகளுக்கு 7 இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்!
சென்னையின் முக்கிய பகுதிகளில் 7 இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விருகம்பாக்கம்
சென்னை மெட்ரோ ரயில் சேவை 7ம் தேதி வரை ரத்து: நிர்வாகம் அறிவிப்பு!
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ரத்து 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேப்பாக்கம்
தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு, ஜூன் 7ம் தேதி வரை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் 771 பேருக்கு கெரோனா: 7 பேர் பலி
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 7 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.