/* */

You Searched For "#6 மாநிலங்களில்"

செய்யாறு

திருவண்ணாமலை: மேலும் 6 ஆசிரியர்கள், 4 மாணவியருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 6 ஆசிரியர்கள், 4 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை: மேலும் 6 ஆசிரியர்கள், 4 மாணவியருக்கு கொரோனா
பென்னாகரம்

ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 6 ஆயிரம் கன அடி

இன்று காலை நிலவரப்படி 2 அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 4,414 கன அடியாக உள்ளது.

ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி  நீர் வரத்து  6 ஆயிரம் கன அடி
திருநெல்வேலி

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லையில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி

நெல்லையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நெல்லையில் கொலை முயற்சியில்  ஈடுபட்ட 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சோழவந்தான்

கோயிலில் சிலைகள் திருடிய 6 பேர் கைது

வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலில், சிலைகளை திருடிய 6பேரை போலீசார் கைது செய்து அவகளிடமிருந்து 4சிலைகளை பறிமுதல் செய்தனர்.

கோயிலில் சிலைகள் திருடிய 6 பேர் கைது
சேப்பாக்கம்

அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள்...

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
அரியலூர்

கள்ள சாராயம் விற்பனை: 6 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி...

அரியலூர் மாவட்டத்தில் கள்ளசாராய ஊறல் விற்பனை ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 6 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.

கள்ள சாராயம் விற்பனை: 6 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு..!
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 844 -இறப்பு 6

திருப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 844, ஆகவும், இறப்பு 6, ஆகவும் குறைந்து உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய பாதிப்பு 844, ஆகவும், இறப்பு 6,...

திருப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 844  -இறப்பு 6
பூந்தமல்லி

கடைகளுக்கான தவணை செலுத்த 6 மாத அவகாசம்: விக்கிரமராஜா வலியுறுத்தல்!

கடைகளுக்கு மாத தவணை கட்டுவதில் இருந்து 6 மாதம் விலக்கு பெற்றுத்தர வேண்டும் என தமிழக அரசுக்கு விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

கடைகளுக்கான தவணை செலுத்த 6 மாத அவகாசம்: விக்கிரமராஜா வலியுறுத்தல்!
வேளச்சேரி

தொற்று அதிகமாக உள்ள கோவைக்கு 6 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உடனடியாக...

தேவை அதிகரித்துள்ளதால், மும்பையில் இருந்து சென்னை வந்த 6 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உடனடியாக கோவைக்கு விநியோகம் செய்யப்பட்டது.

தொற்று அதிகமாக உள்ள கோவைக்கு 6 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உடனடியாக விநியோகம்!