You Searched For "3வேலை நிறுத்தம்"
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் அருகே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமச்சின்னம்...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட காட்டுப்புத்தூர் கிராமத்தில் சுமார்3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால வகையை சேர்ந்த...
கும்மிடிப்பூண்டி
மாதர்பாக்கத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ 3 லட்சத்தில் சுகாதார...
மாதர்பாக்கத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் திறக்கப்பட்டது.
மதுரை மாநகர்
பூசாரிகளுக்கு கொரோனா நிவாரணம் மதுரையில் அமைச்சர்கள் வழங்கல்
மதுரையில் நிரந்தர வருமானமின்றி தவித்து வரும் கோவில் பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரணங்களை அமைச்சர்கள் வழங்கினர்.
பாபநாசம்
பாபநாசம் பகுதியில் 3 இடங்களில் 7 1/4 பவுன் திருடிய சகோதரர்கள் கைது
பாபநாசம் பகுதியில் 3 இடங்களில் 7 1/4 பவுன் திருடிய சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி
முன்விரோதம் காரணமாக மளிகை கடை உரிமையாளரை தாக்கிய, 3 பேர் கைது
காந்திநகர் பகுதியில் முன்விரோதம் காரணமாக மளிகை கடை உரிமையாளரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுராந்தகம்
மதுராந்தகம் கிளியாற்றில் மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
மதுராந்தகம் கிளியாற்றில் மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கும்பகோணம்
கும்பகோணம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை : 3 பேர் கைது
கும்பகோணம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம்
கும்பகோணம் பகுதியில் கஞ்சா விற்ற ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேர் கைது
கும்பகோணம் பகுதியில் கஞ்சா விற்ற ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேரை போலீசார் கைது
எழும்பூர்
கொரோனா மூன்றாவது அலை, குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது தவறான...
கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது தவறான தகவல் என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பொன்னேரி
வெங்கலில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது ; ஆட்டோ பறிமுதல்
வெங்கல் கிராமத்தில் ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
சேப்பாக்கம்
சட்டவிரோதமாக 3வது நபர்கள் பெயரில் சொத்துகள் பதிவு செய்தல்: அறிக்கை...
சொத்துகள் சட்டவிரோதமாக 3வது நபர்கள் பெயரில் பதிவு செய்வதை தடுப்பதற்கான வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி பதிவுத்துறை தலைவருக்கு சென்னை...
வீரபாண்டி
மூன்றாம் அலையை எதிர்கொள்ள மருத்துவ உள்கட்டமைப்புகள் தயார் - அமைச்சர்...
தமிழ்நாட்டில், மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ உள்கட்டமைப்புகளை, முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கியுள்ளதாக, அமைச்சர் செந்தில்பாலாஜி...