/* */

You Searched For "3வேலை நிறுத்தம்"

அம்பாசமுத்திரம்

மாஞ்சோலையில் 3ஜி நெட்வொர்க் அமைக்க வனத்துறையிடம் தாெழிலாளர்கள்...

மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் கல்வி கற்க 3ஜி பிஎஸ்என்எல் நெட்வொர்க் அமைக்க வனத்துறை அனுமதி அளிக்க கோரிக்கை.

மாஞ்சோலையில் 3ஜி நெட்வொர்க் அமைக்க வனத்துறையிடம் தாெழிலாளர்கள் கோரிக்கை
பாளையங்கோட்டை

கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது

மேலப்பாளையத்தில் போலீசார் வாகன சோதனையின் போது காரில் கடத்த முயன்ற ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் மற்றும் 3 பேர் கைது.

கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது
திருநெல்வேலி

நெல்லையில் ரேஷன் அரிசி கடத்திய மூன்று பேர் கைது; வாகனம் பறிமுதல்

மாட்டு தீவனங்களுக்காக கள்ளச் சந்தையில் விற்பனைக்கு கடத்த முயன்ற 1800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லையில் ரேஷன் அரிசி கடத்திய மூன்று பேர் கைது; வாகனம் பறிமுதல்
அரியலூர்

இரண்டு வீடுகளில் நேரிட்ட தீவிபத்தில் பணம், நகை, ஆவணங்கள் தீக்கிரை

வாரணவாசியில் தீ விபத்தில் வீடுகளில் இருந்த 3 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் பணம், ஆவணங்கள், பொருட்கள் எரிந்து சேதமடைந்தது

இரண்டு வீடுகளில்  நேரிட்ட தீவிபத்தில்  பணம்,  நகை, ஆவணங்கள் தீக்கிரை
தர்மபுரி

தர்மபுரி அருகே 3 வயது பெண் சிசு மர்ம சாவு போலீசார் விசாரணை

தர்மபுரி அருகே 3 வயது பெண் சிசு மர்மமான முறையில் இறந்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தர்மபுரி அருகே 3 வயது பெண் சிசு மர்ம சாவு போலீசார் விசாரணை
திருப்பெரும்புதூர்

ஓரகடம் சிப்காட் பகுதியில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி

ஓரகடம் சிப்காட் பகுதியில் 3 லட்சம் மரக் கன்றுகள் நடும் பணியை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.

ஓரகடம் சிப்காட் பகுதியில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி
நாங்குநேரி

கொடை விழாவில் தகராறு: தட்டிக்கேட்ட வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3...

கோவில் கொடை விழாவில் அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

கொடை விழாவில் தகராறு: தட்டிக்கேட்ட வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது
அரியலூர்

பிலாக்குறிச்சி கிராமத்தில் 11 பேருக்கு டெங்கு: 3 பேருக்கு கொரோனா...

பிலாக்குறிச்சி கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காய்ச்சல்,கொரோனா பரிசோதனையை சுகாதாரதுறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பிலாக்குறிச்சி கிராமத்தில் 11 பேருக்கு டெங்கு: 3 பேருக்கு கொரோனா தொற்று
கூடலூர்

கூடலூரில் மனைவியை வெட்டிய கணவனுக்கு 3 ஆண்டு ஜெயில்

மனைவியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கணவனுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.2000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

கூடலூரில் மனைவியை வெட்டிய கணவனுக்கு 3 ஆண்டு ஜெயில்
பாப்பிரெட்டிப்பட்டி

அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு: 3 மாணவர்கள் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருடிய 3 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு: 3 மாணவர்கள் கைது
இராயபுரம்

ராயபுரத்தில் பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு, 3 பேர் கைது

ராயபுரத்தில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராயபுரத்தில் பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு, 3 பேர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி சிறுமி கடத்தி திருமணம்: போக்சோவில் 3...

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி சிறுமி கடத்தி திருமணம் செய்த விவகாரத்தில், போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி சிறுமி கடத்தி திருமணம்: போக்சோவில்  3 பேர்  கைது