/* */

You Searched For "#3 Arrested"

பரமத்தி-வேலூர்

கார் கதவை உடைத்து ரூ. 20 லட்சம் கொள்ளையடித்த 3 ஆந்திர வாலிபர்கள் கைது

பரமத்தி வேலூர் அருகே கார் கதவை உடைத்து ரூ. 20 லட்சம் கொள்ளையடித்த 3 ஆந்திர வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கார் கதவை உடைத்து ரூ. 20 லட்சம் கொள்ளையடித்த 3 ஆந்திர வாலிபர்கள் கைது
ஸ்ரீரங்கம்

மணிகண்டம் அருகே கோரையாற்றில் மணல் அள்ளிய 3 பேர் கைது- வாகனம் பறிமுதல்

திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே கோரையாற்றில் மணல் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மணிகண்டம் அருகே கோரையாற்றில் மணல் அள்ளிய 3 பேர் கைது- வாகனம் பறிமுதல்
மணப்பாறை

மணப்பாறை அருகே நிதி நிறுவன அதிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேர் கைது

மணப்பாறை அருகே முன் விரோதம் காரணமாக பைனான்சியரை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மணப்பாறை அருகே நிதி நிறுவன அதிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேர் கைது
திருவாடாணை

இராமநாதபுரம் அருகே தடை செய்யப்பட்ட பறவைகளை வேட்டையாடிய மூவர் கைது

இராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட பறவைகளை வேட்டையாடிய மூன்று பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இராமநாதபுரம் அருகே தடை செய்யப்பட்ட பறவைகளை வேட்டையாடிய மூவர் கைது
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி ரவுடிகளுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை

திருச்சியில் ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்த மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி ரவுடிகளுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் ஆவணமின்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 3 பேர்...

திருப்பூரில் ஆவணமின்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்னர்.

திருப்பூரில் ஆவணமின்றி தங்கியிருந்த   வங்கதேச நாட்டை சேர்ந்த 3 பேர் கைது
ஆவடி

அம்பத்தூர்: குடோன் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் துணிகளை திருடிய 3 பேர்...

அம்பத்தூர் அருகே துணிக்கடை குடோனின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் பதிப்பிலான துணிகளை திருடிய 3 பேரை போலீசார் சிசிடிவி உதவியுடன் கைது செய்தனர்.

அம்பத்தூர்: குடோன் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் துணிகளை திருடிய 3 பேர் கைது
பொன்னேரி

ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது!

ஆந்திராவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருசக்கர வாகனங்கள பறிமுதல் செய்யப்பட்டன.

ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது!
திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர்: வெவ்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது!

ஸ்ரீபெரும்புதூரிர்ல இருவேறு இடங்களில் சாராயம் காய்ச்சிய மூவர் கைது செய்யப்பட்டனர். சாராயம் , ஊரல் பறிமுதல் செய்யப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர்: வெவ்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது!
கிருஷ்ணராயபுரம்

கரூரில் சோதனை சாவடி போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்க முயன்ற ...

கரூர் மாவட்டம் திருமாநிலையூர் சோதனை சாவடி போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூரில் சோதனை சாவடி போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்க   முயன்ற  3 பேர் கைது