/* */

You Searched For "#+2"

இந்தியா

குருகிராம் கோடக் மஹிந்திரா வங்கியில் 2,000 மோசடி வங்கிக் கணக்குகள்:...

பொதுமக்களை ஏமாற்றி கணக்குகளைத் தொடங்கி, அதன் மூலம் மோசடி செய்ததன் மூலம் சுமார் 2,000 வங்கிக் கணக்குகளைத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

குருகிராம் கோடக் மஹிந்திரா வங்கியில்  2,000 மோசடி வங்கிக் கணக்குகள்: நால்வர்  கைது
மாதவரம்

புழல் சிறையில் 21 சிறைக்கைதிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்

திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 21 கைதிகள் தேர்வு எழுதினர்.

புழல் சிறையில் 21 சிறைக்கைதிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்
கல்வி

இன்று தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஏற்பாடுகள் தயார்

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர், முதல்முறையாக இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இன்று தமிழ்த் தேர்வு நடைபெறுகிறது.

இன்று தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஏற்பாடுகள் தயார்
வேலூர்

நாளை பிளஸ்-2 தேர்வுகள் தொடக்கம்: வேலூரில் 16,107 மாணவர்கள்...

நாளை தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் வேலூர் மாவட்டத்தில் 73 தேர்வு மையங்களில் 16,107 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

நாளை பிளஸ்-2 தேர்வுகள் தொடக்கம்: வேலூரில் 16,107 மாணவர்கள் எழுதுகின்றனர்
காஞ்சிபுரம்

நாளை தேர்வு துவக்கம். காஞ்சி முருகன் கோயிலில் தனியார் பள்ளி +2...

காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நாளை பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள நிலையில், தேர்வு நுழைவுச் சீட்டை வைத்து வழிபட்டனர்.

நாளை தேர்வு துவக்கம். காஞ்சி முருகன் கோயிலில்  தனியார் பள்ளி +2 மாணவர்கள் வழிபாடு
விழுப்புரம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 21 675 மாணவ மாணவிகள்...

நாளை மறுநாள் தொடங்க உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வில் விழுப்புரம் மாவட்டத்தில் 21 675 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்

பிளஸ் 2 பொதுத்தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 21 675 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்
பொன்னேரி

பொன்னேரி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி...

பொன்னேரி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொன்னேரி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
குளச்சல்

கன்னியாகுமரியில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் நகை,பணம் கொள்ளை

குமரியில் அடுத்தடுத்த 2 வீடுகளில் கொள்ளை நடந்த நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரியில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில்  நகை,பணம் கொள்ளை