/* */

You Searched For "#25 லட்சம்"

திருநெல்வேலி

நெல்லையில் 25 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது; தனிப்படை போலீசார் அதிரடி

நெல்லை தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 25 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்தனர்.

நெல்லையில் 25 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது; தனிப்படை போலீசார் அதிரடி
கரூர்

கரூர் நகராட்சியில் குடிநீர் குழாய்கள் 25 கோடி மதிப்பில் மாற்றம்

காவிரி ஆற்றிலிருந்து கரூர் நகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள் 25 கோடி மதிப்பீட்டில் புதிதாக மாற்றப்பட உள்ளது.

கரூர் நகராட்சியில் குடிநீர் குழாய்கள் 25 கோடி மதிப்பில் மாற்றம்
காஞ்சிபுரம்

அரசு மருத்துவமனைக்கு பச்சையப்பாஸ் குழுமம் சார்பில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட...

காஞ்சிபுரம் பிரபல பட்டு ஜவுளி நிறுவனமான பச்சையப்பாஸ் சார்பில் 25 லட்ச மதிப்பில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர்...

அரசு மருத்துவமனைக்கு பச்சையப்பாஸ் குழுமம் சார்பில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட 25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் வடிகால்...

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் அருங்காடு வடிகால் வாய்க்கால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுப்பணித்துறை மூலம் தற்போது தூர்வாரப்படுகிறது.

மயிலாடுதுறை அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் வடிகால் வாய்க்கால்
பூந்தமல்லி

பூந்தமல்லி: ஊரடங்கால் கொரோனா 25% குறைந்துள்ளது- கிருஷ்ணசாமி எம்எல்ஏ!

பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தளர்வில்லாத ஊரடங்கால் 25% கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி கூறினார்.

பூந்தமல்லி:  ஊரடங்கால் கொரோனா 25% குறைந்துள்ளது- கிருஷ்ணசாமி எம்எல்ஏ!
காஞ்சிபுரம்

காஞ்சி சங்கரமடம் சார்பில் ரூ25 லட்சம் முதல்வர் கொரோனா நிவாரண நிதி

காஞ்சிசங்கர மடம் சார்பில் ரூ.25 லட்சம் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்காக சங்கரமட குழுவினர் தமிழக முதல்வரிடம் அளித்தனர்.

காஞ்சி சங்கரமடம் சார்பில் ரூ25 லட்சம் முதல்வர் கொரோனா நிவாரண நிதி
சேலம் மாநகர்

சேலம்: 2 இறைச்சிக்கடைகளுக்கு சீல்: 25 கிலோ கறி பறிமுதல்!

சேலத்தில் முழு ஊரடங்கை மீறி செயல்பட்ட இரண்டு இறைச்சிக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 25 கிலோ இறைச்சிகளையும் பறிமுதல் செய்தனர்.

சேலம்: 2 இறைச்சிக்கடைகளுக்கு சீல்: 25 கிலோ கறி பறிமுதல்!
தமிழ்நாடு

கொரோனா பணியில் உயிரிழந்த மருத்துவர் குடும்பங்களுக்கு நிவாரணம்...

கொரோனா பணியின்போது உயிரிழந்த மருத்துவர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

கொரோனா பணியில்  உயிரிழந்த  மருத்துவர் குடும்பங்களுக்கு நிவாரணம் :முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
பவானிசாகர்

சத்தியமங்கலத்தில் 25 லட்சம் மதிப்பிலான கடத்தல் குட்கா சிக்கியது, 2...

சத்தியமங்கலம் பண்ணாரி சோதனை சாவடி அருகே கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வேன் மூலம் கடத்திவரப்பட்ட சுமார் 25 லட்சம் மதிப்பிலான குட்கா...

சத்தியமங்கலத்தில் 25 லட்சம் மதிப்பிலான கடத்தல் குட்கா சிக்கியது, 2 பேர் கைது