/* */

You Searched For "#+2"

திருநெல்வேலி

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
ஈரோடு

அந்தியூர் அருகே புகையிலை போதை பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது

அந்தியூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

அந்தியூர் அருகே புகையிலை போதை பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது
திருவொற்றியூர்

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தாய்மாமன் உட்பட இருவர் கைது

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தாய்மாமன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தாய்மாமன் உட்பட இருவர் கைது
பாளையங்கோட்டை

நெல்லையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் 2-வது நாள் ஆர்ப்பாட்டம்

நெல்லைில் அனைத்து தொழிற் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இரண்டாவது நாளாக கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் 2-வது நாள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம்

தொழிற்சங்கங்கள் 2 நாளாக பொது வேலைநிறுத்தம் நடக்கும் சூழலில், திருவண்ணாமலையில் 70 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
ஈரோடு

பங்களாப்புதூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பங்களாப்புதூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

பங்களாப்புதூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது
கடலூர்

கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு மருந்து கொடுத்த கணவர்- மாமியார் கைது

கடலூரில் பெண் வன அலுவலருக்கு கஷாயம் என கூறி கருக்கலைப்பு மருந்து கொடுத்த கணவன் - மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு மருந்து கொடுத்த கணவர்- மாமியார் கைது
மயிலாடுதுறை

சீர்காழியில் 2 குழந்தைகளை கொன்று விட்டு தூக்கில் தொங்கிய தாய்

சீர்காழியில் 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தூக்கில் தொங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீர்காழியில் 2 குழந்தைகளை கொன்று விட்டு  தூக்கில் தொங்கிய தாய்
கல்வி

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முழு அட்டவணை விவரம் வெளியீடு

10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முழு அட்டவணை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் இதோ.

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முழு அட்டவணை விவரம் வெளியீடு
கல்வி

பிளஸ் 2 தேர்வுகள் மே 5ஆம் தேதி, 10ம் வகுப்புக்கு மே 6-ல் பொதுத்தேர்வு

மே 5ம் தேதி தொடங்கி, மே 28 வரை பிளஸ் 2 தேர்வுகள் நடைபெறுகின்றன. 10ம் வகுப்புக்கு மே 6ம் தேதி தேர்வு தொடங்குகிறது.

பிளஸ் 2 தேர்வுகள் மே 5ஆம் தேதி, 10ம் வகுப்புக்கு மே 6-ல் பொதுத்தேர்வு