/* */

You Searched For "#2 arrested"

திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் கத்தியால் கையை கிழித்து செல்போன் பறித்த 2 பேர் கைது

திருச்சியில் வியாபாரியின் கையில் கத்தியால் கீறி செல்போன் பறித்த 2 பேரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

திருச்சியில் கத்தியால் கையை கிழித்து செல்போன் பறித்த 2 பேர் கைது
கீழ்வேளூர்

நாகை அருகே 1500 லிட்டர் ஊறல் சாராயம் தரையில் கொட்டி அழிப்பு : இரண்டு...

நாகை அருகே கள்ளச் சாராயம காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் 1500 லிட்டர் சாராய ஊறலை தரையில் கொட்டி அழிததனர்.

நாகை அருகே  1500 லிட்டர் ஊறல் சாராயம் தரையில் கொட்டி அழிப்பு : இரண்டு பேர் கைது
திருப்போரூர்

திருப்போரூர் அருகே 35 லிட்டர்  கள்ளச்சாராயம் பறிமுதல்; 2 பேர் கைது!

திருப்போரூர் அருகே மானாமதியில் 53 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 35 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல், 2 பேர் கைது, ஒருவர் தலைமறைவு,

திருப்போரூர் அருகே 35 லிட்டர்  கள்ளச்சாராயம் பறிமுதல்; 2 பேர் கைது!
மதுராந்தகம்

செங்கல்பட்டு: எரிசாராயத்தை கொண்டு போலி மதுபானம் தயாரித்த 2 பேர் கைது!

பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயத்தை கொண்டு போலி மதுபாட்டில்கள் தயாரித்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு: எரிசாராயத்தை கொண்டு போலி மதுபானம் தயாரித்த 2 பேர் கைது!
பொன்னேரி

ஆரணி இறுதி சடங்கில் பிரச்சனை: வாலிபருக்கு அரிவால் வெட்டு- இருவர்

ஆரணியில் செக்யூரிட்டியின் உடல் அடக்கத்தின் போது ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு வெட்டு விழுந்தது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆரணி இறுதி சடங்கில் பிரச்சனை: வாலிபருக்கு அரிவால் வெட்டு- இருவர் கைது!
கோபிச்செட்டிப்பாளையம்

சட்டவிரோதமாக மது விற்பனை: 2பேர் கைது -1527 மது பாட்டில்கள் பறிமுதல்

கோபிச்செடடிபாளையம் அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர், 1527 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

சட்டவிரோதமாக மது விற்பனை: 2பேர் கைது -1527 மது பாட்டில்கள் பறிமுதல்