You Searched For "#2ம் எலிசபெத்"
தர்மபுரி
தொப்பூர் அருகே அடுத்தடுத்து லாரிகள் மோதல்: 2 பேர் பலி; 11 பேர் காயம்
தர்மபுரி தொப்பூர் அருகே அடுத்தடுத்து லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில், திருச்சியை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.

தர்மபுரி
தொப்பூர் கணவாயில் மீன் லாரி கவிழ்ந்து விபத்து: 3 மணிநேரம் போக்குவரத்து...
தொப்பூர் கணவாயில் முன்னாள் சென்ற லாரி மீது மீன் லாரி மோதி கவிழ்ந்ததில் 2 டிரைவர்கள் படுகாயமடைந்தனர்.

தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி
நெல்லையில் 123 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது
பள்ளிகள் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை.

நாங்குநேரி
நெல்லலையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது; போலீசார்...
கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த இருவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

அரியலூர்
கடலூர் அருகே கிராமப்புறங்களில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது
கோட்டைகாடு முனியப்பன்கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்த, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி
நெல்லையில் மினி லாரி- கார் மோதல்; இரண்டு சிறுவர்கள் பரிதாப உயிரிழப்பு
கூடன்குளம் கடற்கரை சாலையில் மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கல்வி
CBSE 12-ம் வகுப்பு முடிவுகள்-12.96 லட்சம் பேர்-தேர்ச்சி தேர்ச்சி...
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதப் பதிவு செய்திருந்த 14.5 லட்சம் மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள், இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 99.37% பேர்...

அரசியல்
முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்கிறார்-குடியரசுத்...
சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார் என சபாநாயகர் அப்பாவு...

தமிழ்நாடு
ஸ்ரீபெரும்புதூர் அருகே 8.5 டன் எடையுள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்,6...
ஸ்ரீபெரும்புதூர் அருகே சின்ன வளர்புரம் கிராமத்தில் உள்ள தனியார் குடோனில், ஆந்திராவில் இருந்து வெட்டப்பட்டு, கடத்தி வந்து வைக்கப்பட்டிருந்த 8.5 டன்...

கும்மிடிப்பூண்டி
எளாவூர் சோதனைச் சாவடியில் பேருந்தில் கஞ்சா கடத்த முயன்ற 2 வடமாநில...
எளாவூர் நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 2 வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி
பட்டாகத்தியை கட்டி மிரட்டி டாஸ்மார்க் பாரில் கொள்ளை, 2 பேர் கைது
குமணன்சாவடியில் பட்டாகத்தியை காட்டி, மிரட்டி, டாஸ்மார்க் பாரில் இருந்த மதுபாட்டில்களை தூக்கி சென்ற, மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
