/* */

You Searched For "#கோவிட்19"

தமிழ்நாடு

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும்

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் கொரோனா இல்லை

ஈரோடு மாவட்டத்தில், நேற்று 3 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 2வது நாளாக    நேற்றும் கொரோனா இல்லை
திருவண்ணாமலை

செய்யாறில் 500 படுக்கையுடன் கொரோனா வார்டு: அரசு நிர்வாகம்

செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், 500 படுக்கையுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது.

செய்யாறில் 500 படுக்கையுடன் கொரோனா வார்டு: அரசு நிர்வாகம் சுறுசுறுப்பு
இந்தியா

இந்தியாவில் ஒரு லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு
கோயம்புத்தூர்

டெங்கு ஹாட்ஸ்பாட் ஆகும் கோவை? கொரோனாவும் அதிகரிப்பதால் கவலை

கோவையை, ஒருபுறம் கொரோனா பாதிப்பும், மறுபுறம் டெங்கு காய்ச்சலும் அச்சுறுத்தி வருகிறது. கோவையில் 37 இடங்கள் டெங்கு ஹாட்ஸ்பாட் பகுதிகளாக...

டெங்கு ஹாட்ஸ்பாட் ஆகும் கோவை? கொரோனாவும் அதிகரிப்பதால் கவலை
பெருந்தொற்று

டெல்லி முதல்வருக்கு கொரோனா: பெரம்பலூர் எம்எல்ஏ-வுக்கு தொற்று உறுதி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ ஆகியோருக்கு, கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வருக்கு  கொரோனா: பெரம்பலூர் எம்எல்ஏ-வுக்கு தொற்று உறுதி
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 42 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், 42 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 42 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 58 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 65 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 58 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியா

இந்தியா வந்த 6 பேருக்கு ஒமிக்ரான்? பீதி வேண்டாம்; அலட்சியமும் கூடாது

மும்பைக்கு வந்த வெளி நாட்டு பயணிகளில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு, ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என்பது, சோதனை முடிவில்...

இந்தியா வந்த 6 பேருக்கு ஒமிக்ரான்?  பீதி வேண்டாம்; அலட்சியமும் கூடாது