/* */

You Searched For "#ஏப்ரல்14"

பாளையங்கோட்டை

நெல்லையில் 14 ஆண்டுகள் தண்டனை முடிந்த கைதிகள் விடுதலை; எஸ்டிபிஐ கட்சி...

14 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த கைதிகளை விடுதலை செய்ய எஸ்டிபிஐ கட்சியினர் காேரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லையில் 14 ஆண்டுகள் தண்டனை முடிந்த கைதிகள் விடுதலை; எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
திருவள்ளூர்

திருவள்ளூரில் ஒரே நாளில் 306 பேருக்கு கொரோனா-14 பேர் உயிரிழப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூரில் ஒரே நாளில் 306 பேருக்கு கொரோனா-14 பேர் உயிரிழப்பு!
பல்லாவரம்

பம்மல்: 14 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தில்...

பல்லாவரம் அருகே பம்மலில் 14 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பம்மல்: 14 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது!
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி: சூரப்பூண்டி சந்திப்பில் கஞ்சா கடத்திய இருவர் கைது;...

பாதிரிவேடு அருகே உள்ள சூரப்பூண்டி சந்திப்பில் வாகன சோதனையின் போது கஞ்சா கடத்திய 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 14 கிலோ கஞ்சா பறிமுதல்...

கும்மிடிப்பூண்டி: சூரப்பூண்டி சந்திப்பில்  கஞ்சா கடத்திய இருவர் கைது; 14 கிலோ கஞ்சா பறிமுதல்!
அரசியல்

ஜூன்14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: முன்னாள் அமைச்சர்...

ஜூன் 14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

ஜூன்14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
தமிழ்நாடு

14ம் தேதி முதல் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு...

வருகிற 14ம் தேதி முதல் தமிழக அரசு பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

14ம் தேதி முதல் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வர உத்தரவு!
தூத்துக்குடி

மீன்பிடி தடைகாலம் 14ல் நிறைவு: தயார்நிலையில் தூத்துக்குடி மீனவர்கள்!

மீன்பிடி தடைக்காலம் வருகிற 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் கடலுக்குள் செல்ல தூத்துக்குடி மீனவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மீன்பிடி தடைகாலம் 14ல் நிறைவு:  தயார்நிலையில் தூத்துக்குடி மீனவர்கள்!
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 487 பேருக்கு கொரோனா: 14 பேர் பலி!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்ததுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 487 பேருக்கு கொரோனா: 14 பேர் பலி!