/* */

You Searched For "#10"

திருவண்ணாமலை

திருவண்ணாமலை: தொடங்கியது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று காலை துவங்கியது. உற்சாகத்துடன் மாணவர்கள் தேர்வெழுதச் சென்றனர்.

திருவண்ணாமலை: தொடங்கியது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்கியது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8ஆயிரத்து 112 மாணவர்களும், 7 ஆயிரத்து 752 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்கியது
காஞ்சிபுரம்

நாளை 10ம் வகுப்பு பாெதுத்தேர்வு: காஞ்சிபுரத்தில் 15,864 மாணவர்கள்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 864 மாணவ மாணவிகள், 61 தேர்வு மையங்களில் நாளை தேர்வு எழுதவுள்ளனர்.

நாளை 10ம் வகுப்பு பாெதுத்தேர்வு: காஞ்சிபுரத்தில் 15,864 மாணவர்கள் எழுதுகிறார்கள்
கல்வி

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முழு அட்டவணை விவரம் வெளியீடு

10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முழு அட்டவணை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் இதோ.

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முழு அட்டவணை விவரம் வெளியீடு
கல்வி

பிளஸ் 2 தேர்வுகள் மே 5ஆம் தேதி, 10ம் வகுப்புக்கு மே 6-ல் பொதுத்தேர்வு

மே 5ம் தேதி தொடங்கி, மே 28 வரை பிளஸ் 2 தேர்வுகள் நடைபெறுகின்றன. 10ம் வகுப்புக்கு மே 6ம் தேதி தேர்வு தொடங்குகிறது.

பிளஸ் 2 தேர்வுகள் மே 5ஆம் தேதி, 10ம் வகுப்புக்கு மே 6-ல் பொதுத்தேர்வு
நாமக்கல்

ஈமு பண்ணை மோசடி: ஈரோடு நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை

நாமக்கல் பகுதி முதலீட்டாளர்களிடம், டெபாசிட் பெற்று மோசடி செய்த, ஈரோடு ஈமு பண்ணை அதிபருக்கு, கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஈமு பண்ணை மோசடி: ஈரோடு நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை
மதுரை

மதுரை அருகே 10 ஆண்டுகளுக்குப் பின் குடியிருப்புகளுக்கு மின்சார வசதி

நிதி அமைச்சர் நடவடிக்கையால் மின்வசதி இல்லாமல் குடியிருந்த காட்டுநாயக்கர் இனத்தவருக்கு மின்இணைப்பு

மதுரை அருகே 10 ஆண்டுகளுக்குப் பின் குடியிருப்புகளுக்கு  மின்சார வசதி
ஈரோடு மாநகரம்

10ம் வகுப்பு, பிளஸ் 1 துணைத்தேர்வு ஹால்டிக்கெட் இணையதளத்தில்

ஈரோடு மாவட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 துணை தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு, பிளஸ் 1 துணைத்தேர்வு ஹால்டிக்கெட்  இணையதளத்தில் வெளியீடு
வீரபாண்டி

10 கி.மீட்டர் நடந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய வார்டு...

அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாத ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 10 கி.மீட்டர் நடந்து புகார் அளித்த வார்டு உறுப்பினர்கள்.

10 கி.மீட்டர் நடந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய வார்டு உறுப்பினர்கள்