You Searched For "#நெல்லை"
திருநெல்வேலி
கோடை விடுமுறையில் அறிவை விரிவு செய்ய வாய்ப்பு! நெல்லை மாணவர்களே!
வரும் மே 1ம் தேதி முதல் இந்த முகாம் துவங்க இருக்கிறது. இந்த முகாம் வரும் மே 13ம் தேதி வரை நடைபெறும். குறிப்பிட்ட நாள்களில் வெவ்வேறு பாடப்பிரிவுகளில்...
பாளையங்கோட்டை
நெல்லையில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை
நெல்லையில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி
கால்நடை பராமரிப்புத்துறை நேர்காணல் நிறுத்திவைப்பு
திருநெல்வேலியில், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி
கரையிருப்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் திறப்பு
கரையிருப்பு பகுதியில் குழந்தைகள் வளர்ச்சி மையத்தினை, மாநகராட்சி மேயர் சரவணன், துணைமேயர் ராஜூ ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
திருநெல்வேலி
நெல்லை வரதராஜ பெருமாள் கோவிலில் குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா
நெல்லை, மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவில், சுவாமி குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.
நாங்குநேரி
நெல்லை பர்கிட் நகர விமன் இந்தியா மூவ்மென்ட் செயற்குழு கூட்டம்
நெல்லை பர்கிட் நகர விமன் இந்தியா மூவ்மென்ட் செயற்குழு கூட்டத்தில் மகளிர் அணி பணிகள் குறித்து விரிவாக விவாதிக்க பட்டது.
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட...
நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
பாளையங்கோட்டை
பாளையங்கோட்டை பஸ் நிலைய வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: பரபரப்பு
நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பாளையங்கோட்டை
பாரதி முத்தமிழ் மன்றம் சார்பில் சித்திரை திருநாள் விழா
பாரதி முத்தமிழ் மன்றம் மற்றும் பாரதியார் உலகப் பொது சேவை நிதியம் சார்பில் சித்திரை திருநாள் விழா நடைபெற்றது.
திருநெல்வேலி
நெல்லை: 2022ம் ஆண்டு காந்தி அமைதி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2022ம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருது வழங்கப்படவுள்ளது.
திருநெல்வேலி
நெல்லையில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்தது கோடை மழை
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு இடி மின்னலுடன் கன மழை பெய்தது. வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பாளையங்கோட்டை
நெல்லை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நெல்லையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.