/* */

You Searched For "#நடவடிக்கை"

கன்னியாகுமரி

நாகர்கோவிலில் அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழக ஆலோசனைக் கூட்டம்

இந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் பெயரில் பணம் வசூல் நடைபெறும் நிலையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

நாகர்கோவிலில் அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழக ஆலோசனைக் கூட்டம்
மதுரை

மதுரை அருகே 10 ஆண்டுகளுக்குப் பின் குடியிருப்புகளுக்கு மின்சார வசதி

நிதி அமைச்சர் நடவடிக்கையால் மின்வசதி இல்லாமல் குடியிருந்த காட்டுநாயக்கர் இனத்தவருக்கு மின்இணைப்பு

மதுரை அருகே 10 ஆண்டுகளுக்குப் பின் குடியிருப்புகளுக்கு  மின்சார வசதி
விளவங்கோடு

சோதனை இல்லை, கண்காணிப்பும் இல்லை: குமரிக்கு காத்திருக்கும் பேராபத்து

கேரளாவில் இருந்து வருப்பவர்களிடம் சோதனை நடத்தப்படாததால், கன்னியாகுமரியில் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

சோதனை இல்லை, கண்காணிப்பும் இல்லை: குமரிக்கு காத்திருக்கும் பேராபத்து
திருநெல்வேலி

நெல்லையில் 25 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது; தனிப்படை போலீசார் அதிரடி

நெல்லை தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 25 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்தனர்.

நெல்லையில் 25 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது; தனிப்படை போலீசார் அதிரடி
நாங்குநேரி

நெல்லலையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது; போலீசார்...

கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த இருவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

நெல்லலையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது; போலீசார் அதிரடி
ராதாபுரம்

சாலையில் இடையூறாக இருந்த சீமை கருவேல மரங்கள்; ஆண்கள் சுய உதவிக்...

திசையன்விளை, விஜய அச்சம்பாட்டில் பொதுமக்களுக்கு சிரமமாக இருந்த சீமை கருவேல மரங்களை ஆண்கள் சுய உதவி குழுவினர் அகற்றினர்.

சாலையில் இடையூறாக இருந்த சீமை கருவேல மரங்கள்; ஆண்கள் சுய உதவிக் குழுவினர் அகற்றம்
அம்பாசமுத்திரம்

நெல்லை அருகே திருமண வீட்டில் தகராறு: இளைஞரை தாக்கிய 4 பேர் கைது

திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவதூறாக பேசி அடித்து காயம் ஏற்படுத்திய 4 பேர் கைது.

நெல்லை அருகே திருமண வீட்டில் தகராறு: இளைஞரை தாக்கிய 4 பேர் கைது
ராதாபுரம்

போலி ஆவணம் மூலம் அடிக்கடி வெளிநாடு சென்று வந்தவர் கைது

உவரி காவல்நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்று வந்த நபர் கைது.

போலி ஆவணம் மூலம் அடிக்கடி வெளிநாடு சென்று  வந்தவர்  கைது
பாளையங்கோட்டை

கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது

மேலப்பாளையத்தில் போலீசார் வாகன சோதனையின் போது காரில் கடத்த முயன்ற ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் மற்றும் 3 பேர் கைது.

கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது
ஆரணி

வர்த்தகர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்: ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட வர்த்தக நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணத்தை காண்பிக்க வேண்டும்.

வர்த்தகர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்: ஆட்சியர்
அம்பாசமுத்திரம்

நெல்லை அருகே அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது

ஹோட்டலில் உணவு வழங்க தாமதமானதால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை அருகே அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது