/* */

You Searched For "#ஆலங்குளம்செய்திகள்"

ஆலங்குளம்

17-ம் ஆண்டு தொடக்க விழா: ஆலங்குளத்தில் தேமுதிகவினர் கேக் வெட்டி...

ஆலங்குளத்தில் தேமுதிக 17ம் ஆண்டு துவக்க விழா மாவட்ட செயலாளர் பழனிசங்கர் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

17-ம் ஆண்டு தொடக்க விழா: ஆலங்குளத்தில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்
ஆலங்குளம்

புதிய ரக சிறுகிழங்கில் அதிக மகசூல்: தேசிய அளவில் விவசாயிக்கு பாராட்டு

புதிய ரக சிறுகிழங்கு வகையில் அதிக மகசூல் பெற்ற விவசாயி. தேசிய அளவில் பாராட்டு சான்றிதழ் பெற்ற 8 பேரில் ஒருவராக இடம் பிடித்தவர்

புதிய ரக சிறுகிழங்கில் அதிக மகசூல்: தேசிய அளவில் விவசாயிக்கு பாராட்டு
ஆலங்குளம்

தென்காசி: தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்...

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

தென்காசி: தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்ரமணியன்
ஆலங்குளம்

ஆலங்குளம்: கழுநீர்குளம் சாலையை திறந்து வைத்த நெல்லை எம்பி

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே, கழுநீர்குளம் சாலையை திறந்து வைத்த நெல்லை எம்பி ஞானதிரவியம் திறந்து வைத்தார்.

ஆலங்குளம்: கழுநீர்குளம் சாலையை திறந்து வைத்த நெல்லை எம்பி
ஆலங்குளம்

வழி தவறி வந்த, பிறந்து 60 நாளே ஆன மான், மீட்ட தன்னார்வலர்கள்

ஆலங்குளத்தில் வழி தவறி வந்த, பிறந்து 60 நாளே ஆன மான்குட்டி தன்னார்வலர்களால் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

வழி தவறி வந்த, பிறந்து 60 நாளே ஆன மான்,  மீட்ட தன்னார்வலர்கள்
ஆலங்குளம்

பூலாங்குளத்தில் சிலம்பப் பயிற்சி; 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்...

தென்காசி மாவட்டம், பூலாங்குளத்தில் நடந்த சிலம்பப் பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

பூலாங்குளத்தில் சிலம்பப் பயிற்சி; 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்பு
ஆலங்குளம்

முன்னாள் எம்பி வசந்தகுமார் நினைவு தினம்: திருவுருவ படத்திற்கு...

மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமாருக்கு ஆலங்குளம் காங்கிரஸ் கட்சி சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் எம்பி வசந்தகுமார் நினைவு தினம்: திருவுருவ படத்திற்கு காங்கிரசார் மரியாதை
ஆலங்குளம்

கல்லூத்து கிராமத்துக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் போக்குவரத்து...

கல்லூத்து கிராமத்துக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கல்லூத்து கிராமத்துக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு  பஸ் போக்குவரத்து துவக்கம்
ஆலங்குளம்

காட்டுப்பகுதியில் முயல் வேட்டையாடிய 8 பேர் கைது- 5 வாகனங்கள் பறிமுதல்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காட்டுப்பகுதியில் முயல் வேட்டையாடிய 8 பேர் கைது - 3 பைக்குகள்- 2 ஆட்டோக்கள் பறிமுதல்

காட்டுப்பகுதியில் முயல் வேட்டையாடிய 8 பேர் கைது- 5 வாகனங்கள் பறிமுதல்