You Searched For "#அம்பாசமுத்திரம்"
அம்பாசமுத்திரம்
சேரன்மகாதேவியில் திமுக ஆலோசனை கூட்டம்: மாற்றுக்கட்சியினர் ஐக்கியம்
சேரன்மகாதேவியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாற்றுக் கட்சியினர் பலர் திமுகவில் இணைந்தனர்.
அம்பாசமுத்திரம்
கூனியூரில் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்ட விழிப்புணர்வு முகாம்
அம்பாசமுத்திரம்
இலவச மண் எடுக்க அனுமதி காேரி மண்பாண்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
காருகுறிச்சி மண்பானை செய்யும் தொழிலாளர்கள் தொழிலுக்கு மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கக் கோரி திடீர் சாலை மறியல்.
அம்பாசமுத்திரம்
விக்கிரமசிங்கபுரத்தில் பனை திருவிழா: சமுக ஆர்வலர்கள் பங்கேற்பு
விக்கிரமசிங்கபுரத்தில் நடைபெற்ற பனை திருவிழாவில் பனை ஓலை மூலம் செய்யப்பட்ட பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.
அம்பாசமுத்திரம்
நெல்லை அருகே 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த விசாரணை பெண் கைதி கைது
12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெண் கைதியை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அம்பாசமுத்திரம்
23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தண்டனைக்கைதி : தனிப்படை போலீசார் கைது
23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தண்டனைக் கைதியை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அம்பாசமுத்திரம்
குழந்தை மற்றும் வயிற்றிலுள்ள கருவையும் விற்பனை; தாய் உள்ளிட்ட இருவர்...
நெல்லையில் குழந்தை மற்றும் வயிற்றிலுள்ள கருவையும் விற்பனை செய்த தாய் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
அம்பாசமுத்திரம்
அம்பாசமுத்திரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர்...
அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா முன்னிலையில் அமமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.
அம்பாசமுத்திரம்
மாஞ்சோலையில் 3ஜி நெட்வொர்க் அமைக்க வனத்துறையிடம் தாெழிலாளர்கள்...
மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் கல்வி கற்க 3ஜி பிஎஸ்என்எல் நெட்வொர்க் அமைக்க வனத்துறை அனுமதி அளிக்க கோரிக்கை.
அம்பாசமுத்திரம்
நெல்லை அருகே திருமண வீட்டில் தகராறு: இளைஞரை தாக்கிய 4 பேர் கைது
திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவதூறாக பேசி அடித்து காயம் ஏற்படுத்திய 4 பேர் கைது.
அம்பாசமுத்திரம்
முக்கூடல் அருகே குழந்தை விற்பனை: பணத் தகராறில் அம்பலமானது
முக்கூடல் பகுதியில் குழந்தைகளை விற்று பணம் பெற்றதில் மூன்று பேருக்கு தகராறு ஏற்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு
அம்பாசமுத்திரம்
காணொலி காட்சி வாயிலாக விவசாயி மனு; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
வாகைகுளத்தில் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ள பயிர்களை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து குளத்திற்கு தண்ணீர் கிடைக்க உடனடி நடவடிக்கை.