You Searched For "#அபாயம்"
தாராபுரம்
உயிர்களை காவு வாங்கும் அமராவதி ஆறு: அறிவிப்பு பலகை வைத்து எச்சரிக்கை
திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆற்றில் குளிக்க சென்று, சேற்றில் சிக்கி ஆறு மாணவர்கள் உயிரிழந்த நிலையில்அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகர்
கொரோனா பரவல் அச்சம் தவிர்த்து மீன் வாங்க குவிந்த பொது மக்கள்
கொரோனா பரவல் அச்சமின்றி, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
பவானி
பவானி: மின்கட்டணம் செலுத்தும் அவசரத்தில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்!
பவானி மின்வாரிய அலுவலகத்தில், மின்கட்டணம் செலுத்தவதற்காக அதிகளவில் பொதுமக்கள், சமூக இடைவெளியின்றி குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி பனையபுரத்தில் சாலையில் உள்ள பள்ளம் சரிசெய்யபடுமா?
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பனையபுரம் என்ற இடத்தில் மெகா சைஸ் பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
பூந்தமல்லி
சென்னை வானகரத்தில் விதிமுறைகளை மீறி மீன் வியாபாரம்: தொற்று பரவும்...
சென்னை வானகரம் மீன் மார்க்கெட்டில் விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டம் கூடியது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிற பிரிவுகள்
சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய்...
சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து யூகோவ்...
தேனி
குடியிருப்பு பகுதியில் தேங்கிய சாக்கடை நீரால் நோய் பரவும் அபாயம்
இராசிங்காபுரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது
தேனி
தேனி: மருத்துவ கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
போடிநாயக்கனூரில் கொரோனா சிகிச்சை மைய கழிவுகளை பொதுவெளியில் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குடியாத்தம்
வேலூர் கவுண்டன்ய ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்: கலெக்டர் எச்சரிக்கை!
வேலூர் கவுண்டன்ய ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கரையோர கிராமங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சினிமா
சின்னத்திரையாளர்களின் "கொரோனா பரப்பும் பணி" தொடருதாமில்லே
சில சோ கால்ட் புரொடியூசர்கள் தங்களுக்கு சொந்தமான காட்டேஜ், பண்ணைகளில் ஷூட் செய்ய அனுமதித்து வருவதாக ஒரு தகவல்.
ஆவடி
ஆவடி: உணவகத்தில் குவிந்த மக்கள் கூட்டத்தால் தொற்று பரவும் அபாயம்!
ஆவடி அருகே உணவகத்தில் கூடிய பொது மக்கள் கூட்டத்தால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தென்காசி
தென்காசி-அதிகாரிகள் அலட்சியம்-கார்சாகுபடி பாதிக்கும் அபாயம்-விவசாயிகள்...
தென்காசி மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கார்சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.