You Searched For "#suicide"
ஈரோடு
சித்தோடு அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
சித்தோடு அருகே உள்ள கொங்கம்பாளையம் பகுதியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி
ஓய்வு பெற்ற நீதிபதியின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
பழைய குற்றாலத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தேனி
தங்கை கணவர் கொலை: மனமுடைந்த இளைஞர் தற்கொலை
தேனி மாவட்டம், கம்பம் நகரில் தங்கையின் கணவரை கொன்றதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
இராசிபுரம்
ராசிபுரத்தில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை
ராசிபுரத்தில் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
அரியலூர்
அரியலூரில் நீட்தேர்வுக்கு பயந்து மாணவி தூக்கிட்டு தற்கொலை
இந்தியா முழுவதும் நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், பயம் காரணமாக அரியலூர் மாணவி நிஷாந்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு
அம்மாபேட்டையில் 10-ம் வகுப்பு தேர்வில் மகன் 3 பாடங்களில் தோல்வி: தந்தை...
அம்மாபேட்டை அருகே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் 3 பாடங்களில் தோல்வியடைந்ததால், தந்தை பூச்சி மருந்து குடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆவடி
ஆவடி அருகே மன உளைச்சலில் வருவாய் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை
ஆவடி அருகே மன உளைச்சலில் வருவாய் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு
பங்களாப்புதூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
பங்களாப்புதூர் அருகே உள்ள கள்ளிப்பட்டி கணக்கம்பாளையத்தில் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை.
செய்யாறு
செய்யாறு அருகே தனிமைக்கு பயந்து முதிய தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு
செய்யாறு அருகே அறுவை சிகிச்சைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட எஸ் ஐயின் பெற்றோர்.
போளூர்
தாய் இறந்த சோகத்தில் ரயிலில் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
தாய் இறந்ததால் மனஉளைச்சலில் ரயிலில் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தார், போலீசார் விசாரணை.
செய்யாறு
செய்யாறு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
செய்யாறு அருகே தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
தேனி
கூடலூரில் கணவன் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
இரண்டாம் தாரமாக தன்னை திருமணம் செய்து, கணவன் கொடுமை செய்ததால் மனமுடைந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.