You Searched For "#relief aid"
நீலகிரி
குன்னூரில் மழை பாதிப்பு முகாமில் பொதுமக்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர்...
நிவாரணமுகாமில் தங்கியுள்ள 5 நபர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது.
வாணியம்பாடி
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்கள் குடும்பத்திற்கு நிவாரணம்:...
வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி
பார்வையற்றவர்களுக்கு நிவாரணங்களை முன்னாள் வட்டாட்சியர் இளவரசி...
பூவளம் பேடு ஊராட்சியில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பார்வையற்றோர் குடும்பங்களுக்கு நிவாரணங்களை முன்னாள் வட்டாட்சியர் இளவரசி வழங்கினார்
குறிஞ்சிப்பாடி
கடலூர்: சுவர் இடிந்து விழுந்து இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே மழையால் வீடு இடிந்து இறந்தவரின் குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
ஸ்ரீரங்கம்
மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணின் வாரிசுக்கு எம்.எல்.ஏ.நிவாரண உதவி
ஸ்ரீரங்கம் தொகுதியில் மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரண உதவியை எம்.எல்.ஏ, பழனியாண்டி வழங்கினார்.
ஆரணி
ஆரணி அருகே மழையால் பாதிக்கப்பட்ட இருளர் சமுதாய மக்களுக்கு நிவாரண உதவி
ஆரணி அருகே மழையால் பாதிக்கப்பட்ட இருளர் சமுதாய மக்களுக்கு நிவாரண உதவிகளை கோட்டாட்சியர் வழங்கினார்.
மன்னார்குடி
மன்னார்குடி அருகே இடிதாக்கி இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரண
மன்னார்குடி அருகே இடிதாக்கி உயிரிழந்த கூலிதொழிலாளி குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் நிவாரணம் வழங்கினார்.
ஆவடி
ஆவடி: ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஏழைகளுக்கு விமானப்படையினர்
ஆவடியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இந்திய விமானப்படையின் சார்பில் நிவாரண...
ஓசூர்
கொரோனா நிவாரண உதவிகள் - கிருஷ்ணகிரி கலெக்டரிடம் வழங்கல்
கிருஷ்ணகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, நிவாரண உதவிகள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
ஆலங்குடி
உரிய நிவாரணம் வழங்க பலா விவசாயிகள் கோரிக்கை
பலாப்பழங்களின் விளைச்சலும்,ஏற்றுமதியும் குறைந்துள்ளதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தூத்துக்குடி
61 நாள் மீன்பிடி தடை காலம் இன்று முதல் அமல்
61 நாள் மீன்பிடி தடை காலம் இன்று முதல் தொடங்குவதால் நிவாரண தொகையை ரூ.7500 ஆக உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை.