/* */

You Searched For "#public fear"

தேனி

இரவில் நடக்கும் டூ வீலர் ரேஸ்: பயத்தில் பரிதவிக்கும் தேனி மக்கள்

தேனியில் டூ வீலர் ரேஸ் காரணமாக பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்படும் முன்னர் காவல்துறை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இரவில் நடக்கும் டூ வீலர் ரேஸ்: பயத்தில் பரிதவிக்கும் தேனி மக்கள்
கோயம்புத்தூர்

காரமடை அருகே குளத்தில் சுற்றித்திரியும் முதலை

குரும்பபாளையம் குட்டையில் முதலை நடமாட்டம் தென்பட்டு இருப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காரமடை அருகே குளத்தில் சுற்றித்திரியும் முதலை
பெரம்பலூர்

பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி. ஆபிஸ் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை

பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி. அலுவலகம் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி. ஆபிஸ் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை
பெரம்பலூர்

சாலையில் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து செயின் பறிப்பு

பெரம்பலூரில் சாலையில் நடந்த சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து தப்பி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சாலையில் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து செயின் பறிப்பு
நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 20 பேர் தொற்றால் உயிரிழப்பு பொதுமக்கள்...

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒருநோளில் கொரோனா சிகிச்சை பலன் இன்றி 20 பேர் இறந்தனர். பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 20 பேர் தொற்றால் உயிரிழப்பு பொதுமக்கள் அச்சம்
குன்னூர்

குன்னூரில் பட்டபகலில் வீட்டுக்குள் நுழைந்த கரடி: பொதுமக்கள் அச்சம்!

குன்னூர் தேயிலை தோட்டங்களிலும், குடியிருப்பு பகுதியிலும் கரடி சர்வசாதாரணமாக உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்

குன்னூரில் பட்டபகலில் வீட்டுக்குள் நுழைந்த கரடி: பொதுமக்கள் அச்சம்!