/* */

Tamil News Online | திண்டுக்கல் செய்திகள் | Latest Updates | Instanews - Page 2

நத்தம்

நத்தம் அருகே 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு உயிருடன்

நத்தம் அருகே 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நத்தம் அருகே 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு உயிருடன் பிடிபட்டது
ஒட்டன்சத்திரம்

மாசாணியம்மன் கோவிலில் கோரோனோ மாரியம்மன் சிலை வைத்து வழிபாடு

ஒட்டன்சத்திரம் அருகே மாசாணியம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள கோரோனோ மாரியம்மன் சிலையை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மாசாணியம்மன் கோவிலில் கோரோனோ மாரியம்மன் சிலை வைத்து வழிபாடு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்கள் வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த...

திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்கள் வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த மக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்கள் வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த மக்கள்
ஒட்டன்சத்திரம்

ஒட்டன்சத்திரம் அருகே குடிசை வீட்டில் விவசாயி எரிந்த நிலையில் சடலமாக...

ஒட்டன்சத்திரம் அருகே குடிசை வீட்டில் விவசாயி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டன்சத்திரம் அருகே  குடிசை வீட்டில் விவசாயி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் மாலையடிவர சீனிவாச பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு

திண்டுக்கல் மாலையடிவார சீனிவாச பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை சிறப்பாக நடந்தது.

திண்டுக்கல் மாலையடிவர சீனிவாச பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு
திண்டுக்கல்

அரசு பேருந்து நேரத்தை மாற்ற பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்

அரசு பேருந்தின் நேரத்தை மாற்ற வலியுறுத்தி நகர பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில்...

அரசு பேருந்து நேரத்தை மாற்ற பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்
திண்டுக்கல்

பாலகிருஷ்ணாபுரம் குளம் அருகே நீரில் மூழ்கிய நிலையில் வாலிபர் சாவு

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் குளம் அருகே தலையில் அடிபட்டு நீரில் மூழ்கிய நிலையில் வாலிபர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலகிருஷ்ணாபுரம் குளம் அருகே நீரில் மூழ்கிய நிலையில் வாலிபர் சாவு
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணை நிறுத்தி...

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணை நிறுத்தி வைப்பு
நத்தம்

சாணார்பட்டி அருகே 5 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல்: 3 பேர் கைது

துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலியாக சாணார்பட்டி அருகே 5 கள்ளத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாணார்பட்டி அருகே 5 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல்: 3 பேர் கைது
திண்டுக்கல்

பாதுகாப்பு உபகரணமின்றி கழிவுநீர் சுத்தம்: அதிகாரி முன்னிலையில்...

மாநகராட்சி உயர் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பு உபகரணமின்றி ஆபத்தான கழிவுநீர் ஓடைக்குள் இறங்கி ஊழியர்கள் சுத்தம் செய்த அவலம் நடைபெற்றுள்ளது.

பாதுகாப்பு உபகரணமின்றி கழிவுநீர் சுத்தம்: அதிகாரி முன்னிலையில் ஊழியர்களின் அவலம்
நத்தம்

கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை தலைச்சுமையாக தூக்கி சென்ற...

சாலை வசதி இல்லாததால் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை மாணவர்கள் தலைச்சுமையாக தூக்கி சென்றனர்.

கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை தலைச்சுமையாக தூக்கி சென்ற மாணவர்கள்
திண்டுக்கல்

துப்பாக்கி சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு எலும்பு...

திண்டுக்கல் துப்பாக்கி சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு எலும்பு முறிவு